உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

தீர்ப்பை வரவேற்று இனிப்பு கொடுத்து கொண்டாடிய ஓபிஎஸ்., ஆதரவாளர்கள்!

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று. சோழவந்தான் பெரிய கடை வீதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவிக்கு மரியாதை செய்யும் விழா ..

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவிக்கு மரியாதை செய்யும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அறிவு திருக்கோவிலில் 18-வது ஆண்டு விழாவும், வேதாந்திரி மகரிஷியின் 112-வது பிறந்தநாள் விழாவும் மற்றும் மனைவிக்கு மரியாதை செய்யும்...

விருதுநகர் அருகே கார் கவிழ்ந்து இருவர் பலி..

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில்திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் 4 வழிச் சாலை அருகே...

வங்கியில் கொள்ளைபோன மொத்த தங்க நகைகளும் மீட்பு..

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32...

காந்தி உருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர்..

75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களை போல அரை ஆடை உடுத்திய...

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய பழமையான நீராவி ரெயில் என்ஜின்..

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பழமையான நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர...

கரூர் மாவட்ட பாஜக., சார்பில் வீடுதோறும் தேசியக் கொடி!

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாஜக செயலாளர் டைம் சக்தி என்கின்ற சக்திவேல் முருகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காந்தியை மறந்த கரூர் மாநகராட்சி! கண்டுக்காத கரூர் காங்கிரஸ் எம்.பி., சோதிமணி!

காந்தியை மறந்த மாநகராட்சி ! போராட்ட களத்தில் குதிப்பாரா ? காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ?

மதுரை டாக்டர் சரவணன் பாஜக.,வில் இருந்து நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு!

மதுரை மாவட்ட பாஜக., தலைவர் பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் டாக்டர் சரவணன் நீக்கப் பட்டுள்ளதாக தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

போதை பொருள் கிடைக்காமல் வாலிபர் தூக்கிவிட்டு தற்கொலை

சென்னையில் வசித்து வந்த 28 வயது வாலிபர் போதை பொருள் கிடைக்காமல் தூக்கிவிட்டு தற்கொலை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்பச்சைமடம் திருவனந்தபுரம் தெருவே சேர்ந்த நிர்மல் குமார் மகன் கார்த்திகேயன் வயது 28 சென்னை அம்பேத்கர்...

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் நெல்லை அருகே கைது..

துபாயில் இருந்து திருநெல்வேலி வழியாக ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வந்த 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம், கார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி...

மதுரைக்கு வந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி..

மதுரைக்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், உட்பட பலர் இன்று அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம்...
Exit mobile version