உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!
இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் மீண்டும் முறையீடு:
அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ. பன்னீர்செல்வம் வழக்குரைஞர் மீண்டும் மனு கொடுத்துள்ளார்.
வியாழக்கிழமை விசாரணையின்போதும்,...
காங்கேயம் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி..
காங்கேயம் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் வியாழக்கிழமை 4 உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி வியாழக்கிழமை மாலை தனியார்...
புதுக்கோட்டை ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு
புதுக்கோட்டை ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக் கோயிலில் ஆடிப்பெருக்கு சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நேரு உள்விளையாட்டு மைதானத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..
சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட்...
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு !
கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் ,யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என, போலீசார்
செங்கல்பட்டு மாமண்டூர் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி..
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வரும்போது அங்குள்ள பாலாற்றில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ...
அருப்புக்கோட்டையில் வங்கி கொள்ளை முயற்சி 7பேர் கைது..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வங்கி கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கியில்கடந்த பிப்ரவரி...
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா…
தென்காசி அருகே கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நான்கு நாட்கள் நடந்தது.
முதல் நாளில் புண்ணியாக வாசனம், பகவத் பிரார்த்தனை, வேத பாராயணம், நாம...
தமிழக காவல் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடி
தமிழக காவல் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்.
தமிழக காவல் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற...
44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி..
இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான தம்பி குதிரை உருவத்தில் சிறு தானியங்கள் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டு...
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு!
பக்தர்கள் வந்திருந்து சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா விழாக்கோலமான சென்னை..
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தப்பாட்டம், கரகம், காவடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு என சென்னை களைகட்டியது.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னையில் உள்ள...