உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!
மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!
முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
ஆத்திரத்தில் தூக்கிய கத்தி..! கிழித்து பறித்தது யார் உயிரை?
உடனே கோபத்தில் மனோகரன் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை வேகமாக எடுக்க அது எக்குதப்பாக அவரது வயிற்றைக் கிழித்துள்ளது. இருந்தும் அவர் அந்தக் கத்தியை ராகவேந்திராவின் நெஞ்சில் குத்திவிட்டு மயங்கியுள்ளார்.
திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்
விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும்,
13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
களைகட்டும் உள்ளாட்சி தேர்தல்! அரவக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஊராட்சிக் கூட்டம் !
அத்யாவசிய தேவைகளை உணர்ந்து அவ்வப்போது பல்வேறு நல்லதிட்டங்களை செய்ததோடு, இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு தத்துப்பிள்ளையாக இருந்து, அனைத்து நல்ல திட்டங்களையும் தீட்டினார்.
தமிழ் திரைப்பட இசைகள் செத்த இசையாக மாறிவருகிறது; சுத்த இசையாக இல்லை.சங்கர்கணேஷ்.!
ஆனால் சமீபத்திய பாடல்கள் உயிரில்லாத பாடல்களாக, யூஸ் அண்ட் த்ரோ பாடல்களாகவும் உள்ளது.
பாடல் வரிகள் மக்களை சென்றடையவில்லை. எரிச்சலான இசை மட்டுமே உள்ளது தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் கட்டாயம்; அமைச்சர் செங்கோட்டையன்.!
இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் பேசுகையில், நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார்: கமல்ஹாசன்!
இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர்.
தேர்தலில் வெல்ல திமுக பணப் பட்டுவாடா செய்கிறது: எடப்பாடி!
அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்று தான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை, அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார்.
ஆறு வயது சிறுமி உயிரிழப்பு! ஆத்திரத்தில் மாடியிலிருந்து வீசிய சிற்றன்னை!
இரண்டாவது மாடியிலிருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சிறுமியை குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும், வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ராம சேது குறித்து பெருமை கொள்வோம்: ஹெச்.ராஜா
ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராமசேதுவை நினைத்து பெருமை கொள்வோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வு செய்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
கிண்டி சிறுவர் பூங்கா நடுத்தர உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது: ஜெயக்குமார்!
சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன் இனத்தை அழிக்கும் செயல் தடுக்கப்படும் என்றும் கடலில் மீன் பிடிப்பதை ஒழுங்குபடுத்த கடல் சார் அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படும் என்றும், தெரிவித்தார்.
கருவூர் தொழிற்பேட்டை சுப்ரமணியர் கோவிலில் சரஸ்வதி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்!
ருவூர் தொழிற்பேட்டை சுப்ரமண்யர் சுவாமி கோவிலில் சரஸ்வதி ஹயக்கிரீவர் சிறப்பு வழிபாடு ஹோமம் யாகம் நடைபெற்றது!
சீனி சக்கரை சித்தப்பா; ‘சீட்டில்’ எழுதி நக்கப்பா: ஸ்டாலினை செமையாக கலாய்த்த ராமதாஸ்!
அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட ‘‘சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்ற பழமொழியைத் தான்.