May 12, 2025, 4:32 PM
35 C
Chennai

பெண்களை மதிக்கும் பாரத பிரதமர்: மாற்றுத்திறனாளி பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய தகைமை!

சமீபத்தில் வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னை நேரில் சந்திக்க வந்த ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு கடந்த 13-ம் தேதி சென்றிருந்தார்..

மேலும் வாரணாசியில் காசி விஸ்வநாத் வளாக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு ஷிகா ரஸ்தோகி என்ற மாற்றுத் திறனாளிப் பெண் வந்திருந்தார்.

அந்தப் பெண்ணைப் பார்த்த பிரதமர், அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது அந்த பெண், பிரதமரின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக அவரின் காலில் விழுந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரை தடுத்த நிறுத்திய மோடி, ​​அந்தப் பெண்ணின் காலில் விழுந்து பாதங்களை தொட்டு வணங்கினார்.

உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர், மாற்றுத் திறனாளி ஒருவரின் பாதங்களைத் தொட்ட காட்சி அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

ALSO READ:  பாகிஸ்தான் மேற்கொள்ளும் தகிடுதத்தங்கள்: வெட்ட வெளிச்சமாக்கிய இந்தியா!

பிரதமரின் இந்த செயலால் நெகிழ்ந்து போன அந்த பெண், பிரதமருக்கு தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார். இதையடுத்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்த பெண்ணுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பெண்ணின் காலில் விழுந்த பிரதமரின் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த வகையில், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் ட்விட்டரில் அந்த படத்தைப் பகிர்ந்துள்ளார்.. மேலும் ” இது “அனைத்து பெண்களுக்கும் கிடைத்த மரியாதை. நமது பிரதமர் நரேந்திர மோடியால் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே ஷிகாவின் சகோதரர் விஷால் ரஸ்தோகி கூறுகையில், ”என் சகோதரியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

வீட்டில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

பஞ்சாங்கம் மே 12 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories