சொந்த கோட்டையில ஓபிஎஸ்.,ஸை நொந்து போக வெச்ச போஸ்‘டர்ர்ர்ர்’..!

edappadi peravai - 2026

கட்சி எனக்கு ஆட்சி உனக்கு என்று பேசப்படும் பேரங்களைப் போல், முன்னாள் இந்நாள் முதல்வர்கள் அதிமுகவில் செயல்பட்டு வருவது ஊரறிந்த உண்மை. ஜெயலலிதா இருந்தபோது, முன் வரிசையில் இருந்தார் ஓபிஎஸ்.,! பின்வரிசையில் நின்றிருந்தார் ஈபிஎஸ்.,! இன்று ஜெயலலிதா இல்லாத சூழலில் வரிசைகள் மாறிவிட்டதாக புலம்புகின்றனர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்.

கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்ஸும் தலை காட்டுகின்றனர். ஆட்சியில் முதல்வராக ஈபிஎஸ்ஸும் துணை முதல்வராக ஓபிஎஸ்ஸும் காட்சிக்கு முன் நிற்கின்றனர். இந்த ஒப்பந்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது தூக்கும் இரு தரப்பு உரசல்கள் கட்சிக்குள் லேசாக புகைவிட்டு கருகல் நாற்றமும் அடிக்கத் துவங்கிவிடும்!

அதற்காக ஓபிஎஸ் தரப்பில் கருத்துகளை வெளியிட்டு போர்க்கொடி தூக்க வைப்பவர், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான மைத்ரேயன். இப்போது யார் இதனைத் தொடங்கி வைக்கப் போகிறார்கள் என்று தெரியாது! ஆனால், புகைச்சலும் நமைச்சலும் மட்டும் இருப்பது நன்றாக வெளித் தெரிகிறது.

அண்ணன் எடப்பாடியார் பேரவை ஆரம்பம் ஆகிவிட்ட அதிர்ச்சியில் ஓபிஎஸ்., அணியினர் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்குக் காரணமாக அமைந்தது ஒரு போஸ்டர்.

அதுவும், ஓபிஎஸ்., தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடியாருக்கு பேரவை தொடங்கப்பட்டு, போஸ்டர் அடித்து ஒட்டுமளவு இருப்பது கண்டு நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories