December 5, 2025, 6:57 PM
26.7 C
Chennai

டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!

E.TRIAN - 2025

fகேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக சென்னை தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இரு மார்க்கங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

sabarimali iyappan kovil 1 - 2025

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 60நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே 44 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மாத பூஜையை முன்னிட்டு கடந்த 16ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

SABARIMALAI NADI - 2025

அதைத்தொடர்ந்து அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் விவரம்:

டிசம்பர் 1, 8 ,15, 29 மற்றும் ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4. 15 மணிக்கு கிளம்புகிறது.

மறுநாள் காலை கொல்லத்தில் காலை 10.10 மணிக்கு சென்றடையும்.

டிசம்பர் 2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் சிறப்பு ரயில், டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 11. 45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

TRIAN R - 2025

மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9 .45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories