ஆன்மிகம்

Homeஆன்மிகம்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

ஸ்ரீவில்லிபுத்தூரில் கைசிக ஏகாதசி கோலாகலம்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.

சகல விஷ்ணு ஆலயங்களில் நடந்த கைசிக ஏகாதசி விழா..

இன்று கைசிக ஏகாதசி விழா சகல விஷ்ணு ஆலயங்களில் விமர்சையாக துவங்கி நடைபெற்றது. பரம பாகவதரான நம்பாடுவான் தனது குலத்தால் கோயிலுக்குள் செல்ல முடியாதவர். தனது யாழின் துணை கொண்டு கைசிக பண் (பைரவி...

திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா துவக்கம்..

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது வரும் 10-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந்தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில்...

சீவரம் ஸ்ரீநரசிம்மர் திருக்கோயிலில் மகா சம்ப்ரோக்‏ஷணம்..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் கிராமத்தில் உள்ள மலைக் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை மகா சம்ப்ரோக்‏ஷணம் நடைபெற்றது.  பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்...

டிச 6இல் கன்னியாகுமரி பகவதிக்கு முக்கடலில் ஆராட்டு..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பகவதி...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாளை மஹாதேரோட்டம் நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம்...

மதுரையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

சபரிமலையில் பஸ்ம குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி..

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகுசபரிமலையில் பஸ்ம குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர். கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சன்னிதானத்தின் பஸ்ம குளம் செயல்பட்டது. திரளான பக்தர்கள் தீபாராதனை முடிந்து நீராடி...

சபரிமலையில் ரூ.52½ கோடி வருவாய்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்து உள்ளனர். சபரிமலையில் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி...

ஆதீனங்கள், மடாதிபதிகள் அரசியலில் தலையிடக்கூடாது- கர்நாடக ஜீயர் சுவாமிகள்..

ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக்கூடாது.ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர் என்று கர்நாடக ஜீயர் சுவாமிகள் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் கர்நாடக மாநிலம்...

வளர்பிறை பஞ்சமி வாராகி அபிஷேகம்!

சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், யாக சனீஸ்வரன், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறுகிறது.

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (24)- பத்ர கட நியாய:

நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த பொருளை காப்பாற்றிக் கொள்ளும் கடமை நம்முடையது. ‘டேக் இட் ஃபர் க்ரான்டெட்’ என்ற மனநிலை கூடாது என்ற
Exit mobile version