ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ராகி அட்வைஸ்.. மகான்களின் மகத்துவம்!

புரந்தரதாசருக்கு நாள் முழுவதும் புரந்தர விட்டலனையே நினைத்துக்கொண்டிருப்பார். இரவில் தூங்கும்போது கூட கனவில் கூட புரந்தரவிட்டலன் வருவானாம். அவன் சர்வ அலங்காரத்துடன் கொலுசு சத்தம் செய்தபடி வருவானாம். தேவர்கள் அவனை பூஜிப்பதும் சேவை செய்வதும்...

எந்த சமயமும் கூறுவது இதுதான்: ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சி உலக ஆசிரியர் நான் அதை மொழிபெயர்க்கும் முன், திரு. கரீம் அவர்களே சரளமான தமிழில் "ஆச்சார்யாளின் உள்ளார்ந்த நற்குணமே அந்த எண்ணத்திற்குக் காரணம். உண்மையில், நான் மிகவும் கடினமான மற்றும் கடுமையான...

மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்சவம் நாளை துவக்கம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை ஜூன் 3-முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு...

கழுத்தில் வைத்த கத்தி.. இதுவே ஆழ்ந்த பக்தி..!

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.* இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய இடுகை தொடர்ச்சி உலக ஆசிரியர் 1939-40ல் அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தில் காலடியில் சில மாதங்கள் தங்கியிருந்த போது, ​​திருவிதாங்கூர் அரசு அவர் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. பணியில் இருக்கும் போது கூட...

71 அடி உயரத்தில் நவக்காளியம்மன் சிலை!

கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. திருப்பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சிறுவன் கையில் இருந்த தங்க பெல்ட்.. பூக்களாய் மாறிய அதிசயம்!

கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் இருந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார், தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் பூஜை செய்ய ஏழை பூசாரியை நியமித்தார். பூசாரி தினமும்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சி உலக ஆசிரியர் "மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை உங்களால் முடிந்தவரை பின்பற்றி, மீண்டும் அவரது புனிதருக்கு எழுதினால், இந்த திசையில் சாத்தியமான உதவிகளை அவர் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வழங்குவார்." அந்த மனிதர்...

திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்!

திருத்தணிகை மலையிலிருந்து, வள்ளி மலைக்கு நடந்தே வந்து சேர்ந்தார். இதனால் தான் முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

அனைத்து ஆபத்துகளிலிலும் காக்கும் வராக மூர்த்தி!

கேரளா பன்னியூர் அருள்மிகு ஶ்ரீ வராஹமூர்த்தி திருக்கோயில் இத்திருத்தலம் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி தாலுகாவில் கும்பிடியில் அமைந்துள்ளது. குருவாயூர் 33 கிமீ . திருச்சூர் 51 .மீ. பல்லசேனா 87 கி.மீ.கொச்சி 130...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சி உலக ஆசிரியர் "மொழி மற்றும் தொலைதூரத்தின் பெரும் தடைகள் இருந்தபோதிலும், சங்கரரிடம் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைக் கண்டு ஆச்சார்யாள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். உங்கள் ஆன்மீக ஆர்வத்தால் அவர் மிகவும்...

வைகாசி அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

நாளையும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர், கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
Exit mobile version