ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

திருமலையில் பக்தர்கள் கூட்டம்..

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 9 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி,...

திருப்புகழ் கதைகள்: கோங்கிள நீரிளக – திருவேங்கடம்

ஆங்கில துரைமார்களை சந்தித்து காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த, பழக்கத்தை மாற்றி அமைத்தார். அன்று திருத்தணியிலும், வள்ளி மலையிலும்,

சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடந்த பிரதிஷ்டை தின பூஜை..

கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்ட நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை  கோயில் நடை வருகிற...

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவில் சர்ப்ப காவடி எடுத்து வர தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார். இது குறித்து...

வறுத்தெடுக்கும் சோதனையிலும் மாறாத பக்தி.. 63 நாயன்மார்கள்!

63 நாயன்மார்கள் வரலாறு திருநீலகண்ட நாயனார்:கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார். இயற்பகை நாயனார்:சிவனடியாராக...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சி சில போதனைகள் இந்த வாழ்க்கையில் எந்த உலக மகிழ்ச்சியையும் கட்டளையிடும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. கடந்த கால பாவங்களின் விளைவு என்றும், இனி பாவம் செய்யக்கூடாது என்றும் அவர்கள் குறைந்தபட்சம் உணர்ந்தார்களா? அவர்கள்...

செங்கல்பட்டில் கல்வாய் கிராமத்தில் துரியோதனன் படுகளம்..

செங்கல்பட்டில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் ஏழாம் ஆண்டு அக்னி வசந்தோற்சவப் விழாவில் ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஏழாம்...

விசா கிடைக்கலையா..? நம்ம விசா பாலாஜி இருக்க கவலை எதற்கு..?

ஹைதராபாத் சில்குர் அருள்மிகு ஶ்ரீபாலாஜி திருக்கோயில்ஹைதராபாத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சில்குர் என்ற புனித கிராமத்தில் உஸ்மான் சாகர் ஏரியின் கரையில் அமைதுள்ள பழமையான கோவில்களில் ஒன்று. மந்தராலயம் 26 கி.மீ....

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய இடுகை தொடர்ச்சி சில போதனைகள் செல்வந்தர்கள், உலக மகிழ்ச்சிக்கான வழிகளை எளிதாகப் பெறுவதற்கான செல்வத்தைக் கொண்டிருப்பதன் மூலம், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். அனுபவத்தின் பிற...

திருவண்ணாமலை அருகே 21 அடி மலேசியா பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்..

திருவண்ணாமலை அருகே புதிதாக கட்டப்பட்ட 21 அடி மலேசியா பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரியகொழப்பலூர் நாராயணமங்கலம் இடையே கந்தர்வ...

ஏழரை சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி.. எதுவாயினும் இத செய்யுங்க..!

சங்கடம் தீர்க்கும் தசரதரின் சனி பகவான் ஸ்தோத்திரம் இப்போது யாருக்கெல்லாம் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறதோ அவர்களுக்காக இந்த பதிவு. இதை படிப்பதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சி உலக ஆசிரியர் ஏ.கே. என் உணர்வும் அதுதான். எனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் சுறுசுறுப்பான சேவையில் இருந்ததால், படிப்புப் பழக்கங்களை நான் எடுத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். ஆ: ஓய்வுக்குப் பிறகு உங்கள்...
Exit mobile version