விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

சங்கரஜெயந்தி ஸ்பெஷல்: ஸ்ரீகுருவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ குரு அஷ்டகம் 1) ச'ரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்யச' : சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் /மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மேதத : கிம் தத : கிம் தத...

ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல்: தோடகாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் ! குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர்குருர் தேவோ மஹேஸ்வர:குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மதஸ்மை ஸ்ரீ குரவே நம: ( குருவே பிரம்மன் குருவே விஷ்ணுகுருவே மகேசன் குருவே பரம்பொருள்பிரம்மா ; விஷ்ணு ;...

அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு...

அநீதியாக ஆட்சி செய்தவர்களை தண்டித்த அவதாரம்!

நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார். அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. பரசுராமர்விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்...

அட்சய திருதியை: கொடுத்து உயருங்கள்..!

அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம். சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான்...

பாவங்களை போக்கும் பாபமோசினி ஏகாதசி!

தன்னை வணங்காத மனிதருக்கும் வளங்களை அருளும் மனம் கொண்டவர் நாராயணன் எனப்படும் திருமால். பெருமாளை வழிபடுவதற்குரிய தினங்களாக வருடம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்கள் வருகின்றன. இந்த ஏகாதசிகளில்...

கேரள மக்கள் இன்று கொண்டாடிய விஷூ, அறுவடைத் திருநாள்…

கேரளாவில் மக்கள் கொரோனா தொற்றின் அச்சத்தில் இருந்துமெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கேரள மக்கள் வெள்ளிக்கிழமை விஷூ, அறுவடைத் திருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.கொரோனா தொற்றுநோய் மற்றும்...

தமிழ்புத்தாண்டு சிறப்பு கட்டுரை..சுபகிருது தமிழ் புத்தாண்டில் நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது? ..

சுபகிருது தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கிறது.தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பொங்கல் பண்டியை தமிழகம் மட்டுமல்லாது தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும். அதே...

நினைத்ததை அடையச் செய்யும் காமதா ஏகாதசி!

யுதிஷ்டிர மஹாராஜா, “ஓ பகவான் கிருஷ்ணரே, ஏகாதசியை எனக்கு விவரிக்கவும்” என்றார். (மார்ச்-ஏப்ரல்). பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார். “இந்த புனித ஏகாதசியின் பண்டைய வரலாற்றை நான் கூறுவேன், இது ஒருமுறை வசிஷ்ட முனி பகவான் ராமச்சந்திராவின்...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

ஸ்ரீராமர் சீதையைச் சந்தேகித்தாரா? மஹாலஷ்மியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி).இவள் ஸ்ரீமஹா விஷ்ணுவையே மணக்க வேண்டும். எனத் தவமிருந்தாள். பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த ராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: சீதாபதியே சரணாகதி!

சரணாகதி தத்துவம் ‘சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான். அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன்...

ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே ராம அவதாரம். பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு...
Exit mobile version