விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

ஞானானந்த தபோவனத்தில் மஹா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில்  ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா!

கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

― Advertisement ―

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

More News

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

Explore more from this Section...

2022 ஆக.31: விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி?

விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

கேரளாவில் இன்று அத்தம் பிறந்ததும் வீடுதோறும் வாயிலில் அத்தப்பூ கோலம் மலர்ந்து ஓணம் விழா துவங்கியது ..

கேரளாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய விழாவான திருஓணம் கொண்டாட்டங்களின் தொடக்கமாக இன்று பிறந்தது அத்தம். அத்தம் பிறந்ததும் வீடுதோறும் வாயிலில் அத்தப்பூ கோலம் மலர்ந்து ஓணம் ஆட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்...

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவில் சர்ப்ப காவடி எடுத்து வர தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார். இது குறித்து...

இல்லத்தரசிகளின் தொல்லை தீர்க்கும் வருத்தினி ஏகாதசி!

விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். பவிஷ்ய புராணத்தில் வருத்தினி ஏகாதசி குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் யுதிஷ்டிரனுக்கு வருத்தினி ஏகாதசியின் பொருத்தத்தை பகவான்...

ந்ருஸிம்ஹஜெயந்தி ஸ்பெஷல்! அழகிய சிங்கர்!

ஸிம்ஹன் நரஸிம்ஹன் ஸிம்ஹன்தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம்...

தகாது செய்தவைகள் தகரவும்.. பிரிந்தவர் சேரவும்.. ஏகாதசி விரதம்!

மோகினி ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த விரதத்தால் மனிதன் நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டியதில்லை என்று நம்பப்படுகிறது. திரேதா யுகத்தில் விஷ்ணு கடல் கலக்கும் போது இந்த வடிவத்தை எடுத்தார் என்று...

சங்கரஜெயந்தி ஸ்பெஷல்: ஸ்ரீகுருவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ குரு அஷ்டகம் 1) ச'ரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்யச' : சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் /மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மேதத : கிம் தத : கிம் தத...

ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல்: தோடகாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் ! குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர்குருர் தேவோ மஹேஸ்வர:குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மதஸ்மை ஸ்ரீ குரவே நம: ( குருவே பிரம்மன் குருவே விஷ்ணுகுருவே மகேசன் குருவே பரம்பொருள்பிரம்மா ; விஷ்ணு ;...

அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு...

அநீதியாக ஆட்சி செய்தவர்களை தண்டித்த அவதாரம்!

நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார். அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. பரசுராமர்விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்...

அட்சய திருதியை: கொடுத்து உயருங்கள்..!

அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம். சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான்...

பாவங்களை போக்கும் பாபமோசினி ஏகாதசி!

தன்னை வணங்காத மனிதருக்கும் வளங்களை அருளும் மனம் கொண்டவர் நாராயணன் எனப்படும் திருமால். பெருமாளை வழிபடுவதற்குரிய தினங்களாக வருடம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்கள் வருகின்றன. இந்த ஏகாதசிகளில்...
Exit mobile version