ஸ்ரீமாத்ரே நமஹ
ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்
பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக!
― Advertisement ―
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
More News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
Explore more from this Section...
கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!
அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்
திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி
இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை
வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கையங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை ,
ஜன.31 அன்று சந்திர கிரகணம்; என்ன செய்ய வேண்டும்
சந்திர கிரகணம் : ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம்...
திருவாதிரைக்கு ஒரு வாய் களி!
திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
தைப்பூசத்தன்று சந்திர கிரகணம்: பழநி தேரோட்டம் காலையில்!
பழநி:
வரும் தை மாதத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூச தினத்தில் சந்திர கிரகணம் வருகிறது. கிரகணத்தை அடுத்து பழநி கோவில் நடை மாலையில் அடைக்கப்படுகிறது. எனவே, தைப்பூச தேரோட்டம் காலையில் நடக்கிறது.
பழநி...
இன்று தத்தாத்ரேயர் ஜயந்தி: மும்மூர்த்திகளும் இணைந்து தரும் காட்சி
தத்த ஜெயந்தி 03.12.2017
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே...
பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...
கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்: ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னை
கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்.
கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர்...
திருப்பதி பிரமோத்ஸவம் 2017
திருப்பதி
வருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறுவது பிரம்மோத்ஸவம். ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சேவையுடன் பெருமாள் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவே இப் பிரம்மோத்ஸவத்தை ஏற்றருள்கிறான்.
திருவேங்கடமுடையான், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த நாளை...
திருப்பதி பிரம்மோத்ஸவம் 2017
திருப்பதியில் வழக்கமான உத்ஸாகத்துடன் பிரம்மோத்ஸவம் இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது....
இந்த வருட பிரம்மோத்ஸவ விழாவில்,
முதல் நாள்: செப்.23 பகல்: கொடியேற்றம், இரவு:பெரிய சேஷவாகனம்
இரண்டாம் நாள்: செப்.24 (ஞாயிறு) காலை: சின்ன சேஷ வாகனம்,...