ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

மார்ச் ஏப்ரலில் கும்பமேளா… தயாராகிறது ஹரித்வார்!

இந்துக்களின் புண்ணிய நதியான கங்காதேவி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் மலையில் இருந்து இறங்கி சமவெளி வருகிறாள் இந்த புண்ணிய நகரில் வருகிற 2021 மார்ச் -ஏப்ரல் மாதங்களில் மஹா கும்பமேளா 2021...

உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம்

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது. திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடந்த தினமான வருடாபிஷேக தினத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி...

திருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார் திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில்...

உத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய தரிசனம் இன்று. குறிப்பாக, உத்தராயண புண்ணிய காலம் மகரசங்கராந்தியை முன்னிட்டு சூரியனார்கோவில் ஸ்ரீ உஷா பிரத்யுஷாம்பிகா சமேத ஸ்ரீ சிவ சூர்யனுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார காட்சி இது. சூரியனார்...

இடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-

வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி...

மாட்டுப் பொங்கல் சிறப்பு: கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்!

பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.

சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?

வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்

திருப்பாவை: தொடரின் நிறைவுரை!

நான் அனுபவித்த மாதிரியே பிறரும் திருப்பாவையை அனுபவித்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலும் தோன்றியதால் இந்த உரையை எழுத

ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்!

இன்றுஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்நரசிம்மர் மந்திரம்! ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம். இந்த ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம். 1.வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!நிநாத த்ரஸ்த விச்வாண்டம்விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!! பொருள்:பெரியதும், உருண்டையானதும்,...

திருப்பாவை – 26; மாலே மணிவண்ணா (பாடலும் விளக்கமும்)

இத்தகைய நிலையில் நாம் எவ்வாறு வேத வழிகளைக் கடைப்பிடிக்க முடியும்? இதற்கான ஒரே தீர்வு, வேத தர்மத்தில் நிலைபெற்ற

திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி விழா முக்கிய நாட்கள்!

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் #தைரதசப்தமிப்_பெருவிழா – 2021 #முக்கிய_திருநாட்கள் 10.01.2021 – #திருமாளிகைதேவர்_உற்சவம் 11.01.2021 – #துவஜாரோஹணம் (திருக்கொடியேற்றம்) 12.01.2021 – #திருமூலர்உற்சவம் திருமூலதேவ...

திருப்பாவை- 25; ஒருத்தி மகனாய் (பாடலும் விளக்கமும்)

திருமகளின் விருப்பத்துக்கு உரியவன் அவன் என்பதால் திருத்தக்க ஐசுவரியம் கொண்டவனாகிறான்.
Exit mobile version