ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

திருப்புகழ் கதைகள்: முகத்தைப் பிலுக்கி – திருக் கயிலை!

ப்ரஜைகள் எல்லோரும் பக்தி ஞானங்களில் முன்னேறியதோடு நல்ல ஆயுர்-ஆரோக்யங்களுடனும் இருந்தார்கள் என்று நாரத புராணத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

திருப்புகழ் கதைகள்: புமி அதனில் – திருக் கயிலை!

தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர்

திருப்புகழ் கதைகள் : சார்தாம் யாத்ரா!

அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் குளித்து தங்களின் பாவங்களை நீக்கி கொள்ள முடியும் என்பது ஓர்

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை, கங்கை!

கோபத்தின் எல்லைக்குச் சென்ற சந்தனு “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டார். இதனால் கங்கையின் சாபமும் நீங்கியது.

அறப்பளீஸ்வர சதகம்: கவி வணக்கம்!

கவி வணக்கம் மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகைமருக்கொழுந் துயர்கூ விளம்மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூடமணிமுடி தனிற்பொ றுத்தேசிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகுசெம்முள்ளி மலர்சூ டவேசித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகாதேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம்...

அறப்பளீஸ்வர சதகம்: சிவன்!

சிவமூர்த்தி பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்பெரியன், உயர் வதுவை வடிவன்பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்றபெம்மான், புரந் தகித்தோன்,மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடிவௌவினோன், வீரே சுரன்,மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்வனசரன்,கங்கா ளனே,விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்திமிக்கசக்...

திருப்புகழ் கதைகள்: நகைத்து உருக்கி – திருக் கயிலை

அந்த 6 நெருப்புப் பொறிகளை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்ததால் முருகனைக் கங்கையின் மைந்தன் என்று முருகனை

அறப்பளீஸ்வர சதகம்: தசாவதாரம்..!

திருமால் அவதாரம் சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்சுருதிதந் ததுமச் சம்ஆம்;சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்சுருட்டிமா நிலம்எ டுத்தேபோமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;பொல்லாத கனகன் உயிரைப்போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியதுபுனிதவா மனமூர்த் திஆம்;ஏமுறும் இராவணனை...

அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!

புகழ்ச்சி பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...

திருப்புகழ் கதைகள்: நா அசைய நாடசையும்

தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின்

அறப்பளீஸ்வர சதகம்: புராணம்!

புராணம் தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும்வா மனம், மச் சமே,சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்தசரிதமே, பிரமாண் டமும்,தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;நெடியமால் கதை;வை ணவம்நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,நீடிய புராணம்...

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை

     இத்தனை சிறப்புடைய, ஒரு பெரிய தெய்வ தத்துவத்தையே உள்ளடக்கிய நாக்கு பற்றிய சில சிறப்புச் செய்திகளை நாளை காணலாம்.
Exit mobile version