ஆருத்ரா தரிசனம்

”தகதகதக தகவென ஆடவா,சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா,ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும்நாயகனே…”ஆ!………ருத்ரா!!….”ஆருத்ரா”……”ஆ!………ருத்ரா!!”…..ஆருத்ரா
அபிசேகம்:25-12-15 இரவு 10 மணிக்கு ..ஆருத்ரா தரிசனம்:

26-12-15…”திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்”

காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.இங்கு ஊர்த்தவ தாண்டவ நடராஜருக்கு ஆருத்ரா அபிசேகம் 25-12-15 அன்று இரவு 10 மணிக்கு ஆரம்பித்து 26-12-15 அன்று அதிகாலை 5 மணி வரை நடைபெறும்

ஆருத்ரா தரிசனம் 26-12-15 அன்று காலை துவங்கி நடக்கும்.

காளியுடன் நடனம் ஆடிய ஈசனின் நடனத்தின் உச்ச நிலையைக் கண்ட அம்பிகை வியப்புடன்
“ஆ!………ருத்ரா!!….”ஆருத்ரா”……”ஆ!………ருத்ரா!!…என்று கூறி அவரது ஆட்டத்தை வியப்புடன் நோக்கிய வண்ணம் இங்கு நடராஜபெருமானின் அருகில் சமிசீனாம்பிகை என்னும் பெயரில் உள்ளார்..

நடராஜபெருமானின் தூக்கிய திருவடியின் கீழ் காரைக்கால் அம்மையார் பாடிய வண்ணமும், ஈசன் ஆடிய வண்ணமும் இங்கு உள்ளது சிறப்பு..காரைக்கால் அம்மையார் இங்கு நடராஜருக்கு பின்புறம் உள்ள சுவர் எழுப்பிய சன்னிதியில் தற்போதும், சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதனை “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.. திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது;

இது, ரத்தின சபை எனப்படுகிறது. இங்கு மூலவர் சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர்அருள் புரிகிறார். இவரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும்.பழையனூர் நீலி அம்மன் இத்தலமே…இங்கு முதலில் ஈசனை வழிபடும் முன்பு குளக்கரையில் உள்ள வடபத்திர காளிஅம்மனை வழிபட்டே ஈசனை வழிபடவேண்டும்..”சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட,அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”..”வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை”.”நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”.

கட்டுரையாக்கம்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories