ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா!

கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் அருகே, முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

― Advertisement ―

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

More News

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

Explore more from this Section...

பூசணிக்காய் உடைப்பது ஏன் ?

கூச்மாண்டன்... அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன். அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே...

“சங்கரநாராயணன்”

"சங்கரநாராயணன்" (பெரியவாளின் பொருத்தம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஒரே விதமான இலக்கிய மரபின் அடிப்படையில் பிறந்த திருப்பாவை-திருவெம்பாவையைக் கொண்டு சைவ,வைணவச் சழக்கு நீங்கி...

“ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

 "ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து" ('முகமுக'மாக தரிசித்த பொருத்தம்.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஸ்ரீமுக வருஷம்.தில்லைக்கு முதன்முறை வந்த பெரியவர்கள் கண்களை...

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’

"சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!' (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   (முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி...

“காட்டமும் கருணையும்”

"காட்டமும் கருணையும்" (இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (கட்டுரையில் ஒரு பகுதி) "எங்கே, அந்த பெல்காம்....இருக்கானா?" என்கிறது நெய்-மிளகாய்க் குரல். மிளகாயை விட்டு விட்டு!....

“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்”

"ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்" (ரா.கணபதியின் அனுபவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (இது வித்யாஸமான கட்டுரை) 'பெரியவாள்' என்கிறோமே, அதை மட்டும்...

“வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்த பெரியவா”

கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன். "கண்டிராமாணிக்கம் செட்டியார்" என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். "ஆனந்தம் செட்டியார்" என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு,...

“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு

"மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்". தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி)...

சிறீசேனா வந்தபோது ஏழுமலையான் சந்நிதி சாவி உடைந்தது: அசம்பாவிதம் நேராது என தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின்...

உபதேசரத்னமாலை நூல் வெளியீடு

சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று "உபதேசரத்தினமாலை" விளக்க உரை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும்...

மொரீஷியஸ் தீவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம் கோலாகலம்

மொரீஷியஸ்: மொரீஷியஸ் தீவில், மகா சிவராத்திரியையொட்டி பக்தி சிரத்தையுடன் விழா கோலாகலமாகக் கொண்டாட்டப் பட்டது. கிரேட் பஸ்ஸின் பகுதியில் இருக்கும் சிவாலயத்தில் பக்தர்கள் கூடினர். மாசி மாத தேய்பிறை...

பொருட்காட்சி வளாகத்தில் உத்ஸவர் புறப்பாடு நடத்தலாமா?

அதிருப்தி: கோவில் உற்சவரை, வேறு ஒரு இடத்தில் புறப்பாடு நடத்துவதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன. இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் 
Exit mobile version