ஸ்ரீசிருங்கேரி மகிமை

Homeஆன்மிகம்ஸ்ரீசிருங்கேரி மகிமை

ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!

"மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?" என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

ஐப்பசி அனுஷம்: (14.00.2023) ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

நிலையற்ற வாழ்வு: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் இந்த உலகத்தில் நிலையானவர்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம். ஆனாலும் நம் எல்லோருக்கும் பரமாத்மாவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. பரமாத்மாவின் சாக்ஷாத்காரம் பெற்றுக்...

பரோபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை!

இறைவன் கைவல்யத்தில் இருந்து கொண்டிருந்தார். “அந்தக் கைவல்யம் உலகில் மிக உயர்ந்த பொருளா, இல்லை, இதற்கு ஈடான பொருள் உலகில் உண்டா” என்ற ஒரு யோசனை அவருக்கு வந்தது. அப்பொழுது தராசு ஒன்று கொண்டுவந்து...

இன்பத்திற்கு வழி: ஆச்சார்யாள் அருளுரை!

அம்பாளை அடைவதற்கும், இறைவனை அடைவதற்கும் வழி இருக்கிறதா? இருக்கிறது. நம் மனதை உள்ளே திருப்பிவிட வேண்டும். மனம் நமது பேச்சைக் கேட்க வேண்டும். நாம் மனதின் பேச்சைக் கேட்கக்கூடாது. மனது எங்கோ ஓடிக்கொண்டோ, பொருட்கள்...

மகிழ்வு தரும் ஆசிரியர்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? அந்த ஆசிரியர் வந்தால் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்ற நிலை வர வேண்டும். அப்படி இருப்பவரே ஆசிரியர். ஆகவே தான் அவரை தாயைப்போலவும் தந்தையைப்போலவும் நினைத்து வணங்க...

வார்த்தைக்கு கட்டுப்பட்ட வாக்தேவி: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள் யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீக்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்திவித்யோததேsபீஷ்டவரான் திசந்தி ||தாம் சாரதாம் நமாமி (எவள் ‘சாரதாம்பாள்’ என்ற பெயரைப் பெற்றுள்ளாளோ, தான் செய்த பிரதிக்ஞையை (உறுதிமொழியை)...

சந்தோஷ பால் தரும் பசு: ஆச்சார்யாள் அருளுரை!

(சிவானந்தலஹரியில்) சங்கரபகவத்பாதர் சிவபெருமானைப் பார்த்து, “ என்னிடம் பக்தி என்று ஒரு மாடு உள்ளது. அதை நீ காப்பாற்ற வேண்டும் “ என்று சொன்னார். ஏன், மாட்டைக் காப்பாற்ற இறைவனைக் கேட்பதா என்றால், இறைவன்...

நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!

பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார். பகவான் நமக்கு, மற்றவர்...

பாபத்தை எரிக்கும் நெருப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

எப்பேற்பட்ட தீயவராக இருந்தாலும், பகவான் நாமா (பெயர்) நம்மைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் தெரியாமல் கையை வைத்தாலும், நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும். அக்கினியின் இயற்கை என்னவென்றால், எந்தப் பொருள்...

அடுத்தவரை துன்புறுத்தி சுகம்..? ஆச்சார்யாள் அருளுரை!

வித்யாரண்யர் ஓரிடத்தில் சொல்கிறார்: இதோ பார் ஈச்வர சிருஷ்டி. ஜீவ சிருஷ்டி என்று இரண்டு உள்ளன. ஈச்வர சிருஷ்டி நமக்கு அவ்வளவு துயரத்தைத் தருவதில்லை. இந்த ஜீவ சிருஷ்டிதான் பெரிய தீவினைப் பயனாக ஆகிறது”...

பட்டைத் தீட்டிய வைரம்: ஆச்சார்யாள் அருளுரை!

எவர்கள் அறிவுக் கடலாகி விளங்கும் மகான்களின் காட்சி பெறவில்லையோ, அவர்களின் உபதேசங்களைக் கேட்கவில்லையோ, அவர்களின் சொற்களின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லையோ அவர்கள் பிறவியிலிருந்தே குருடர்கள்; பிறவியிலிருந்தே செவிடர்கள்; பிறவியிலிருந்தே ஊமைகள் என்பது கருத்து. நாம்...

தானத்தில் சிறந்தது: ஆச்சார்யாள் அருளுரை!

மற்ற தானங்கள் நிஷித்தம் (பயனற்றது).

ஐயப்பன்: ஆச்சார்யாள் அருளுரை!

பரம சிவபெருமானிடம் கேட்டுப் பெற்ற ஒருவர் வரத்தை வைத்துக்கொண்டு, கர்வம் பிடித்த பஸ்மாஸுரன் உலகத்துக்கு பெரும் நாசம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவனை ஒழிக்க, மஹாவிஷ்ணு பெருமான் மோஹினி என்ற ஒரு அப்ஸரஸின் உருவத்தை எடுத்தார்....
Exit mobile version