ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.இன்று 3ம் திருநாளான காலையில்ஆண்டாள்,  பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர். முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே பரவியிருந்தது. திருமலை, திருக்கடல் மல்லை, திருவிட வெந்தை,ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் போன்றவை...

ஸ்ரீவில்லிபுத்தூர் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24ல் கொடியேற்றத்துடன்துவக்கம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன்  துவங்குகிறது.பிரசித்திபெற்ற ஆடிப்பூர திருதேரோட்டம் ஆகஸ்ட் 1 அன்று நடக்கிறது.‌ இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தேரோட்டத்...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டுவிழா..

108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்து புதிய சொர்ண கொடிமரம் பிரதிஷ்டை செய்து ஆராட்டு உற்சவம் வேதபாராயண...

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் கருடசேவை..

திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நடந்து வரும் ஆனிபிரமோற்சவ விழா முக்கிய விழாவாக கருட சேவை இன்று நடைபெற்றது. திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனிபிரமோற்சவ...

திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்..

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேக விழா நடந்தது. இதை...

திருமலையில் வார இறுதி நாட்களில் தொடரும் பக்தர்கள் கூட்டம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒருநாளில் திருமலையில் ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன்...

திருச்செங்கோட்டில் தேரோட்டம்..

திருச்செங்கோட்டில் தேரோட்டம் துவங்கி 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது. திருச்செங்கோட்டில் நேற்று 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்...

சபரி மலை ஐயப்பன் கோயிலில்  ஆனி மாத பூஜை துவக்கம்..

கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில்  ஆனி மாத பூஜைக்காக  கோயில் நடை  திறக்கப்பட்டு இன்று முதல் ஆனி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனி...

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் நள்ளிரவில் நடந்த ஆராட்டு ..

வைகாசி விசாகத்தையொட்டி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் நள்ளிரவில் ஆராட்டு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது . கன்னியாகுமரி உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தகோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்...

சிங்கம்புணரி அய்யனார் கோவில் கழுவன் திருவிழா..

காரைக்குடி அருகே சிங்கம்புணரி அய்யனார் கோவிலில் பாரம்பரிய முறைப்படி கழுவன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிங்கம்புணரியில் உள்ளது சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில். சிங்கம்புணரி அய்யனார் கோவில் கழுவன் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கது....

வைகாசி விசாகம்: சுவாமிமலை திருப்போரூர் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்..

வைகாசி விசாகம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது . ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன. வைகாசி விசாகம் விழாவையொட்டி...

உலகப்புகழ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருதேரோட்டம்..

உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருதேரோட்டம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த...
Exit mobile version