44ஆவது செஸ் ஒலிம்பியாட்: மூன்றாம் நாளில்..!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட்- பூஞ்சேரி, மாமல்லை
மூன்றாம் நாள் 31.07.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று இந்திய ஆண்கள் A அணி கிரீஸ் நாட்டு அணியையும், இந்திய ஆண்கள் B அணி சுவிட்சர்லாந்து நாட்டு அணியையும், இந்திய ஆண்கள் C அணி ஐஸ்லாந்து நாட்டு அணியையும் மூன்றாவது சுற்றில் சந்தித்தன. அதேபோல இந்திய பெண்கள் A அணி இங்கிலாந்து அணியையும் இந்திய பெண்கள் B அணி இந்தனோசிய அணியையும் இந்திய பெண்கள் C அணி ஆஸ்திரிய அணியையும் சந்தித்தன.

இந்திய ஆண்கள் A அணியில் ஹரிகிருஷ்ணாவும் அர்ஜுன் எரிகைசியும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். விதித் குஜராதியும் சசிகிரணும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்திய 3-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய ஆண்கள் B அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ரௌனக் சாத்வானி நால்வரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இந்திய ஆண்கள் C அணியில் சேதுராமனும் அபிஜித் குப்தாவும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். கங்குலியும் அபிமன்யுவும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.

இந்திய பெண்கள் A அணியில் இன்று கோனேரு ஹம்பி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக எட்டு மாத கர்ப்பிணியான ஹரிகா த்ரோணவள்ளி ஆடினார். அவர் ஆட்டத்தை ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் பக்தி குல்கர்ணியும் தலா ஒரு புள்ளி பெற்றனர். தானியா சச்சதேவ் ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். இந்திய பெண்கள் B அணியில் வந்திகா அகர்வாலும் சௌம்யா சுவாமிநாதனும் ஆட்டத்தில் வெற்றிபெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பத்மினியும் மேரி ஆன் கோம்ஸும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர்.

இந்திய பெண்கள் C அணியில் நந்திதாவிற்கு வாக் ஓவர் கிடைத்தது. அதனால் அவர் ஆடாமல் ஜெயித்தார். பிரத்யுஷா போத்தா வெற்றி பெற்று ஒரு புள்ளி பெற்றார். ஈஷா கர்வடே ட்ரா செய்து அரைப்புள்ளி பெற்றார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

வர்ஷிணி இன்று ஆஸ்திரிய வீராங்கனை நிகொலாவிடம் தோற்றுப்போனார். இருப்பினும் இந்திய பெண்கள் C அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories