Tag: திருநீறு
திருப்புகழ் கதைகள்: திருநீறு தயாரிக்கும் முறை!
அல்லது அருணகிரியார் சொல்வது போல ‘ஆறுமுகம், ஆறுமுகம்’ என ஆறுமுறை சொல்லிகொண்டே திருநீற்றை அணியலாம்.
திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்! எப்படி?
நாத்திகர்கள்
திருநீறு இட்டார் கெட்டார்..
திருநீறு இடாதார் வாழ்ந்தார்
என்று எழுதி இருந்தார்கள்.
நரகமும் சொர்க்கமாகும்! எப்பொழுது தெரியுமா?
திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன.
அம்மாவிடம் விபூதியும் பூசி… அப்பாவின் சமாதியில் ஆசி…! திமுக., தலைவராக ஸ்டாலின்!
சென்னை:
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார்.திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த...
ஸ்டாலின் நெத்தில துன்னீரு பூசி அனுப்பின தயாளு அம்மா! : தலைவர் பதவிக்கு தயாராவுறாருல்ல…!
சென்னை: தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய ஸ்டாலினுக்கும் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய துரைமுருகனுக்கும் திருநீறாகிய விபூதியைப் பூசி விட்டு, வாழ்த்தும் ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தார்...