Tag: திருப்புகழ் கதைகள்
திருப்புகழ் கதைகள்: திருநீறு தயாரிக்கும் முறை!
அல்லது அருணகிரியார் சொல்வது போல ‘ஆறுமுகம், ஆறுமுகம்’ என ஆறுமுறை சொல்லிகொண்டே திருநீற்றை அணியலாம்.
திருப்புகழ் கதைகள்: நாரதர்!
நாரத இராமாயணம் என்று ஒரு இராமாயணம் இருக்கிறது. ஆனால் இதற்கும் நாரதருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை எழுதியவர்,
திருப்புகழ் கதைகள்: மாரீசன்!
தாடகையின் கணவன் சுந்தன். தேவி மகாத்மியத்தில் வருகின்ற சுந்த-உபசுந்தர்களில் வரும் சுந்தன் வேறு; இவன் வேறு. தாடகை-சுந்தன்
திருப்புகழ் கதைகள்: பாண்டிச்சேரியும் ஆகமங்களும்!
கிரந்தலிபிப் பயிற்சி இன்மையால் சைவ ஆகமங்களைப் பற்றியும் எதுவும் கூறவில்லை. மாறாகப் பல அறிஞர்கள் சைவ ஆகமங்கள் தமிழ்நாட்டிற்கு
திருப்புகழ் கதைகள்: சைவ ஆச்சாரியார்களும் கல்வெட்டுக்களும்!
உத்துங்கசிவர், பதங்கசம்பு, தர்மசம்பு, விச்வேச்வரசம்பு, ஸோமசம்பு முதலானோர் அக்கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் சில சைவ ஆசாரியர்கள்.
திருப்புகழ் கதைகள்: மூலாகமங்களும், உபாகமங்களும்!
அக்கல்வெட்டுகளில் அவ்வம்மடத்து ஆசாரியர் பரம்பரை, அவர்களுடைய சீடர்கள் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் முதலியன மிக விரிவாக
திருப்புகழ் கதைகள்: அவனிதனிலே பிறந்து..!
இராமகண்டரின் சீடர் ஸ்ரீகண்டர் இரத்னத்ரயம் என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலும் மிக முக்கியமானது.
திருப்புகழ் கதைகள் (125): முந்துதமிழ் மாலை – திருச்செந்தூர்!
, திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும், வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.
திருப்புகழ் கதைகள்: மான் போல் பார்வை!
(காம் பேய் பந்தாட என்பதில் ‘கம்’ என்ற சொல் தலையைக் குறிக்கும். கம் என்பது காம் என நீண்டது.) அழகிய இந்திரனுடைய
திருப்புகழ் கதைகள்: நேத்ர அர்ப்பணேஸ்வரர்!
இடக் கரத்தில் கண்ணையும் ஏந்தி சிவனாரை பூஜிக்கும் நிலையில்- நின்ற கோலத்திலான திருமாலின் உற்சவ விக்கிரகமும் இங்குண்டு.
திருப்புகழ் கதைகள்: தமிழ் இலக்கிய வரலாறு (தொடர்ச்சி)
திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாகக் கூறுவதாக அமைந்துள்ளன.
திருப்புகழ் கதைகள்: தமிழ் இலக்கிய வரலாறு!
இத்திருப்புகழில் இடம்பெறும் பின்வரும் வரிகளில் அருணகிரியார் தமிழிலக்கிய வரலாற்றினை சொல்லிவிடுகிறார்.
