ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. போதை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் கவலை அடைந்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் இன்று காலமானார். அவருக்கு வயது 73
இந்த நூற்றாண்டின் அதிபுத்திசாலிகளில் ஒருவரும் நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சர்க்கர நாற்காலியில்...