Tag: 4 பேர் பலி
கருணாநிதி இறுதி அஞ்சலி: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 4 ஆக உயர்வு!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
ராஜாஜி அரங்கில் லட்சக் கணக்கானோர் அஞ்சலி செலுத்திய போது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி...
கிருஷ்ணகிரி அருகே கார் மோதி 4 பேர் பலி: காருக்குத் தீவைத்து மறியல் செய்தவர்கள் மீது தடியடி!
அவர்கள் கலைந்து செல்லாததால், திடீரென தடியடி நடத்தினார்கள். இதனால் மறியல் செய்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.