தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

இன்ஜினியர் வாத்தியார் ஆகலாம்.?

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.இ படிப்பிற்க்கும் சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில்… பரணி தீபம்!

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

காப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.!

சில நிமிடங்களிலேயே, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ்காரர்கள் , அனிதாவிடம் பிரச்சணை செய்து கொண்டிருந்த இரு நபர்களையு,ம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

குழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்!

அதிகாலை 4 மணிக்கு பரணிதீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா?!: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்!

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என இப்போது தெரிகிறதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சிதம்பர ரகசியம் தெரியும்! ‘சிதம்பர பொய்’ தெரியுமா?! இதோ தெரிஞ்சுக்குங்க!

இப்போது இன்னொரு சிதம்பரம் என்ற பெயரும் தமிழகத்தின் பெயரை உலக அளவில் நாறடித்துக் கொண்டிருக்கிறது. அதனை வைத்தே இப்போது ‘சிதம்பரப் பொய்’ என்ற சொல்லும் பிரபலமாகி வருகின்றது.

மகிழ்ச்சியான செய்தி… சென்னையில் வெங்காயம் விலை அதிரடி சரிவு…!

இந்த நிலையில், சென்னையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 180, ரூ. 200 என்று உயர்ந்து கொண்டே போனது. இந்த நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் விதத்தில்.. இன்று ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.40 வரை சரிவு கண்டுள்ளது வெங்காயம்.

டிச.6: நியாயத் தீர்ப்பு நாள்! : நயன்தாரா ‘பளீச்’!

இந்த நடவடிக்கை காட்டுமிராண்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
Exit mobile version