தமிழகம், தமிழகச் செய்திகள்,
திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!
செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
தலைமறைவான காரப்பன்..! கைதாவது எப்போது? வழக்கம் போல் ‘சாய்ஸில்’ விட்டுவிடுமா ‘திராவிட’ அரசு?!
காரப்பன் விவகாரத்தில் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை தாங்கள் நம்புவோம் என்று கூறுகின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்.
அனந்தபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு!
இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
போக்குவரத்து பணியாளருக்கு தீபாவளி பண்டிகை முன்பணம்… நாளை!
நாளை மறுநாள் தீபாவளி போனசாக தலா ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும். அதிகபட்சம் 16 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.
முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம்: விசாரணை கோரி எஸ்சி ஆணையத்திடம் பாஜக., மனு!
ஆக... பாஜக.,வும் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக.,வுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.
அதிர்ச்சி… சாமி கும்பிடுற மாதிரி… அனுமன் விக்கிரகத்தை பெயர்த்து எடுத்துட்டுப் போயிட்டானுங்க..!
குடந்தை அருகே சுவாமி சந்நிதியில் இருந்து ஆஞ்சநேயர் சிலையை காரில் வந்த 5 பேர் கும்பல் திருடிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மருமகன் ஜோதிமணி லீலைகள்..! ‘பொறுப்பாகாமை அறிவிப்பு’ வெளியிட்ட கருணாநிதி மகள் குடும்பம்!
கருணாநிதி மகள் செல்வி தனது மருமகன் ஜோதிமணி மீது போலிசில் புகார் கூறப்பட்டுள்ளது என்பதால் தினகரனில் அறிவிப்பு… #வெளங்கிரும்
குளம் உடைந்தது! வீடுகளில் புகுந்த நீர்! மக்கள் அவதி!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள குளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகினர்.
‘பரதேசி’ என்ற காரப்பன்… சிறுமுகை கோயிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!
'ஹிந்து கடவுளரை இழிவாகப் பேசிய காரப்பனைக் கைது செய்ய வேண்டும்; பரதேசி என்று குறிப்பிட்ட காரப்பன், ராமர் கோவிலில் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஹிந்து இயக்கங்கள் வற்புறுத்தி வருகின்றன.
ஜாமீன்… ‘வெளியில்’ வெடி வெடித்து… தீபாவளி கொண்டாடுவாரா ப.சிதம்பரம்?!
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
சுங்கச்சாவடியில் கலாட்டா… ‘நாம் தமிழர்’ தம்பிக்கு தர்ம அடி!
சுங்கச்சாவடியில் வம்பு வளர்த்த நாம் தமிழர் தம்பிக்கு தர்ம அடி கொடுக்கப் பட்டுள்ளது. அதில், அவரது சட்டை கிழிந்தது. முதுகு தோலை உரித்து அனுப்பி வைத்தனர் பொது மக்கள்!
கனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை; சென்னையில் வழக்கம் போல்..!
இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று கூறப் பட்டுள்ளது!
மோடி எல்லாத் தமிழர்களையும் பாராட்டவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!
பிரதமர் மோடி எல்லாத் தமிழர்களையும் பாராட்டவில்லை என்று கூறியுள்ளார்.