தமிழகம்

Homeதமிழகம்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

குளிப்பதை வீடியோ எடுக்கும் ட்ரோன்! ஆட்சியரிடம் பெண்கள் புகார்!

அப்பகுதிகளில் அதிகப்படியாக சாதாரண வீடுகளே இருந்து வருகின்றன.அதில் பெரும்பாலானோர் வீட்டில் மேற்கூரை இல்லாத குளியலறை வசதியைக் கொண்டது. மேலும் தோட்டத்தில் அதிகமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

இதனிடையே, தற்போது அக்.28ம் தேதியன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை கல்கி சாமியார்.!

வருமான வரித்துறையினர் இங்கு எதையும் எடுக்கவில்லை.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

‘வெடிக்காதீங்க பட்டாசு..இவங்களுக்கு ஆகாதுங்க’ சொல்லுது வனத்துறை!

பட்டாசுகளை வெடிக்காமல் வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமறைவான காரப்பன்..! கைதாவது எப்போது? வழக்கம் போல் ‘சாய்ஸில்’ விட்டுவிடுமா ‘திராவிட’ அரசு?!

காரப்பன் விவகாரத்தில் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை தாங்கள் நம்புவோம் என்று கூறுகின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்.

அனந்தபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு!

இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

போக்குவரத்து பணியாளருக்கு தீபாவளி பண்டிகை முன்பணம்… நாளை!

நாளை மறுநாள் தீபாவளி போனசாக தலா ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும். அதிகபட்சம் 16 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம்: விசாரணை கோரி எஸ்சி ஆணையத்திடம் பாஜக., மனு!

ஆக... பாஜக.,வும் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக.,வுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.

அதிர்ச்சி… சாமி கும்பிடுற மாதிரி… அனுமன் விக்கிரகத்தை பெயர்த்து எடுத்துட்டுப் போயிட்டானுங்க..!

குடந்தை அருகே சுவாமி சந்நிதியில் இருந்து ஆஞ்சநேயர் சிலையை காரில் வந்த 5 பேர் கும்பல் திருடிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மருமகன் ஜோதிமணி லீலைகள்..! ‘பொறுப்பாகாமை அறிவிப்பு’ வெளியிட்ட கருணாநிதி மகள் குடும்பம்!

கருணாநிதி மகள் செல்வி தனது மருமகன் ஜோதிமணி மீது போலிசில் புகார் கூறப்பட்டுள்ளது என்பதால் தினகரனில் அறிவிப்பு… #வெளங்கிரும்

குளம் உடைந்தது! வீடுகளில் புகுந்த நீர்! மக்கள் அவதி!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள குளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகினர்.

‘பரதேசி’ என்ற காரப்பன்… சிறுமுகை கோயிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!

'ஹிந்து கடவுளரை இழிவாகப் பேசிய காரப்பனைக் கைது செய்ய வேண்டும்; பரதேசி என்று குறிப்பிட்ட காரப்பன், ராமர் கோவிலில் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஹிந்து இயக்கங்கள் வற்புறுத்தி வருகின்றன.
Exit mobile version