தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

இளைஞர்களின் புதுமுயற்சி ! ஆல்டர் ஆகும் அங்கன்வாடி பள்ளிகள்!

பராமரிப்பின்றிக் கிடக்கும் அரசு அங்கன்வாடி பள்ளிகளை  வண்ணம் பூசி, குழந்தைகளுக்குச் சீருடை, அடையாள அட்டை போன்றவற்றை இலவசமாக வழங்கி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியமைத்து வருகிறார்கள் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர். இந்த இளைஞர்...

நடிகர் சூர்யா பேச்சு வன்முறையைத் தூண்டும்; எச்.ராஜா குற்றச்சாட்டு!

புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரங்கள்: ஐநா சபை கண்டனம்!

மு.க. ஸ்டாலினை போற்றிப் புகழும் விதமாக வெட்கம் கெட்ட பொய்ச்செய்தி பரப்பப்படுவதாகக் கூறி ஐநா அவை முன்னாள் துணைப் பொதுச்செயலாலர் கண்டித்துள்ளார். இப்படி ஒரு அவலம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு நேர்ந்த அவமானம் ஆகும்.

வேலூர், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்! நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மிதமான மழை பெய்யக் கூடும்!

சிசிடிவி கேமரா வில் பதிவான காட்சியால் பைக் திருடிய சிறுவர்கள் கைது !

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பி.சி.என். கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் வயது 31. இவர் கடந்த 12ஆம் தேதி திருத்தணி-அரக்கோணம் சாலையில் உணவகத்தின் அருகே தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு உணவருந்த...

எடப்பாடி மேஸ்த்ரியாம்ல..?! சொல்லுறது சித்தாளுக்குக்கூட லாயக்கில்லாத உதவாக்கரை!

தமிழக முதல்வர் பழனிசாமியை 'மேஸ்திரி' என விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்!

காஞ்சி அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை கூடுதலாக்க விஜயகாந்த் கோரிக்கை!

கோயில் தூய்மைப் பணி, அத்திவரதரை அலங்கரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நேரம் குறைக்கப் படுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

கருணாநிதி போல் செத்தவரைக் குறிப்பிட்டு புளுகாததால்… சிக்கலில் மாட்டிய திமுக.,வினர்! சாயம் வெளுத்த ஸ்டாலின் கதை!

அதற்கு பதில் அளித்த ஜான் எலியாசன், ‘இது மிகவும் தவறு! நான் இப்படிப்பட்ட  நபர் குறித்து கேள்விப்பட்டதே இல்லை! இது மிகவும் பொய்யான தகவல்’ என்று பதிலளித்திருக்கிறார்!

பசு மாடுகள் மாமா வீட்டிலிருந்து மருமகன் வீட்டீற்கு மாற்றம் !

வேலுார் மாவட்டம், சோளிங்கரில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இது 108 திவ்ய வைணவ தலங்களில், ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள கோசாலையில், 23 பசு மாடுகள் உள்ளன. இதுவரை கோவில் நிர்வாகம்...

ரயிலிலிருந்து தவறிவிழுந்து பெண் படுகாயம் ! தூக்கக்கலக்கத்தில் மாற்றித் திறந்த கதவு !

வேலூர்: சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். சென்னையில் இருந்து 9.15 மணிக்கு...

அத்திவரதரை தரிசிக்க அல்லாடும் அன்பர்கள்! தனி கவனம் செலுத்த முதல்வருக்கு ராம.கோபாலன் வேண்டுகோள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
Exit mobile version