அடுத்த நாட்டு அதிகாரி பர்சை ஆட்டையப் போட்ட பாகிஸ்தான் செயலாளர்?! சிரிப்பாச் சிரிக்குது உலகம்!

pak officer kuwait delegation wallet stealing 759 - 2026

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த குவைத் நாட்டின் உயர்மட்டக் குழுவில் இடம்பெற்ற அதிகாரியின் பர்சை பாகிஸ்தானைச் சேர்ந்த செயலாளர் ஒருவர் நைஸாக திருடி தன் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் குவைத் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று, பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்தது. அங்கே பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த சிறிது நேரத்தில், குவைத் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரி ஒருவரின் பர்ஸ்ஸைக் காணவில்லை என அவர் புகார் கூறினார். இதை அடுத்து, பேச்சுவார்த்தை நடந்த அந்த அறைப் பகுதியில் சல்லடை போட்டு அதிகாரிகளும் பணியாளர்களும் தீவிர தேடுதலில் இறங்கினர். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை . இதை அடுத்து அந்தக் கூட்ட அரங்கின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற நிலையில், பாகிஸ்தான் நிதி அமைச்சக செயலர் அளவில் கிரேட் 20 பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், மேஜையில் இருந்த பர்சை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நைஸாக நகர்ந்து சென்றது தெரிந்தது. அதை அடுத்து மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், அது பாகிஸ்தான் முதலீட்டுத் துறை செயலர் ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் டான் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டு, உசுப்பு ஏற்றியுள்ளது.

அந்தக் காணொளிக் காட்சி:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories