Category: ஜோதிடம்
-
குரு பெயர்ச்சிப் பலன்கள் 2018 (வீடியோக்கள்)
குரு பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் 2018
-
விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?
விநாயக சதுர்த்தி இதோ செப்.13 வியாழக்கிழமை வந்தாச்சு… நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
-
மாளயபக்ஷம் என்ற மகாளயபட்சம்… என்ன செய்ய வேண்டும்?! ஓர் எளிய விளக்கம்
மாளயபக்ஷம் ( மகாளயபட்சம் ) – விளக்கம் : மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.. பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள்
-
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்ளோ மேட்டர் இருக்கா?
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு
-
இன்றைய நல்ல நேரம்
ஶ்ரீராமஜெயம் . பஞ்சாங்கம் ~ ஆவணி*~ *10* ~ *{26.08.2018 }*~ *ஞாயிற்றுக்கிழமை*. *வருடம்*~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} *அயனம்*~ தக்ஷிணாயனம் . *ருது*~ வர்ஷ ருதௌ. *மாதம்*~ ஆவணி (சிம்ஹ மாஸம்) *பக்ஷம்*~ சுக்ல பக்ஷம். *திதி*~ பௌர்ணமி மாலை 05.35 pm. வரை. பிறகு பிரதமை. *நாள்* ~~ ஞாயிற்றுக்கிழமை {பானு வாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம்*~ அவிட்டம் பிற்பகல் 01.48 pm. வரை. பிறகு சதயம். *யோகம்* ~ பிற்பகல்…
-
வரலட்சுமி விரதம், பூஜை முறை ! 24-08-2018 சங்கல்பத்துடன் | விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரசத நாமாவளி!
வரலட்சுமி விரதம், பூஜை முறை !24-08-2018 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி By செங்கோட்டை ஸ்ரீராம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார் வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார். பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின்…
-
குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும்.…
-
நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணர் ஸ்லோகம்!
மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சலனங்களற்ற சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் நமக்கு இருக்கிறது. இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து உலகங்கொண்ட மாயனின் துதி! மோஹினியும் நானே, மோஹம் அளிப்பவனும் நானே, மாயையும் நானே, மாயை விலக்குபவனும் நானே என மாயன் காட்டி நின்ற கோலம். தானே மாயனுமாய் மோஹினியாய் காட்டி நின்ற சம்மோஹன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் மயக்க நிலை…
-
சிவன் அழித்தல் கடவுளா ?
சிவ பக்தியில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ‘ சிவம் ‘ என்றதுமே அச்சமடைகிறார்களே, ஏன் ? முத்தொழிலில் ‘ சிவன் ‘ அழித்தல் கடவுள் என்பதாலா ? அதேபோல், வீரசைவர்கள் போன்ற முதிர்ந்த பக்தர்களல்லாத சாதாரண பக்தர்கள், சிவன் கோவிலுக்குப் போகும்போது ஒரு பய உணர்வோடும் எச்சரிக்கை உணர்வோடுமே செல்கிறார்கள். ஆனால் அதே பக்தர்கள் விஷ்ணு கோவிலுக்குப் போகும்போது பயமின்றி சொந்த வீட்டிற்குச் செல்வது போல் செல்கிறார்கள், அது ஏன் ?முதல் கேள்வி சிவனை அழித்தல்…
-
ஆடி மாத முதல் வெள்ளி இன்று..!
ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி. ‘கற்கடக மாதம்’ என்று ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன.…