Category: ஜோதிடம்

  • சுப ஹோரை சுப ஹோரைன்றாங்களே… அது என்ன? ஹோரை காலத்தை எப்படி அறிவது?

    ஹோரை காலம் அறிய எளிய வழிகள்: கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும். ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும். ஒருநாளின் அறுபது நாழிகைகளில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன்,குரு,சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களின் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரமே ஹோரை என்றழைக்கப்படும் இதில குரு,புதன்,சுக்கிரன், வளர்பிறை சந்திரனுடைய ஓரைகள் சுப ஓரைகள்.. சுபகாரியங்களுக்கு மிகவும் ஏற்றது. சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் சுபகாரியங்களுக்கு ஏற்றதல்ல.. விலக்கப்பட வேண்டியது… அதிலும்…

  • இந்த அறிவுரை… பெண்ணுக்கு அல்ல… பெண்ணைப் பெற்றவர்களுக்கு!

    பெண்ணின் பெற்றோருக்கு இப்படி எழுதுகிறேன் என்று கோபம் வேண்டாம். காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு. முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்கு தான். நம் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது இனி பெண்ணின் வாழ்க்கை தான். அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் புகுந்தவீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க பழக்கிவிடுங்கள். எந்த வீட்டில் மாமியார் நாத்தனார் பிடுங்கல் இல்லை . உங்கள் மனைவி இந்த நாத்தனார்…

  • ஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்!

    ஆடி மாத பிறப்பு , தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு .. சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாள் ! ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென் பகுதியுலும் வட பகுதிலும் வானில் காணப்படுவதே இந்த பக்க்ஷ மாறுதல் எனப்படுவது. இன்றையில் இருந்து ஆறுமாதங்கள் “பிதுர் பக்ஷம் ” என அழைக்கப்படுகிற புண்ணிய மாதங்கள் இன்று சூரியன் தெற்கு பகுதியான “பிதுர் உலகின் ” பக்கமாக பிரயாணத்தை தொடங்குவதால்! தென்…

  • ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதுன்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

    ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது. அதானே… என்னதான் சொல்லுங்க, நூத்துக்கு 90 ஜோதிடர்கள் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருப்பார்கள். இப்படி தொன்னூறு பேர் சொல்லிக்கொண்டிருப்பதால் என்னைப் போல் ஒரு பத்து ஜோதிடர்கள், அது தப்பு என்று சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. அதன் உள்ளர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம். அதனால் மிகுந்த புத்திசாலித் தனம் இருக்கும். ஆயில்யத்தில் பிறந்த பெண், தவறு செய்வது மாமியார் என்றாலும் துணிச்சலுடன் எதிர்த்துக் கேள்வி கேட்பார். அதனால்…

  • ராகு பலம் அறிந்து பொருத்தம் சேர்க்கணும்!

    ராகு லக்னத்திலோ, 7லோ , அல்லது 2லோ, 8லோ ராகு இருந்தால் அதே போல ஜாதகங்களை தான் பொருத்தமாய் சேர்க்கனும் என்பது சில ஜோதிடர்கள் கருத்து. ஆனால் உண்மையில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் லக்னத்தில் அல்லது 7,8,2 ல் இருக்கும் ராகுவின் நிலை என்ன என்பதை தீர்மானித்து அது இருக்கும் நக்ஷத்திராதிபதி யார் என கண்டு அவர் பலம் அறிந்து ஜாதகங்களை இணைக்க வேண்டும். பொதுவா ராகுவுக்கு சுய பலம் கிடையாது எந்த ராசியில்…

  • மனதை திடப்படுத்திக்கோங்க… விருச்சிக ராசியினரே… இன்னும் 2 வருடம்!

    விருச்சிக ராசி அன்பர்கள் மிகுந்த பொறுமை காக்க வேண்டும். 26.12.2020 வரை கோபம் வரும் எரிச்சல் வரும் ஆனாலும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும் கொட்டிவிட்டால் அதன் பலனை அனுபவிக்க நேரிடும். காரணம் 2ல் சனி பாத சனி காலத்தில் ஜென்மத்தில் வரும் அக்டோபர் முதல் குரு 1வருடங்களுக்கு. ஜென்ம குரு சிறை வாசம் என்பர். குரு நன்மை தராது ( தனிப்பட்ட ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால் பெரிய கெடுதல்கள் தற்போது வராது) மேலும் பிப்ரவரி 2019…

  • வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

    வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும். வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது. அதர்வண வேதம் சொல்கிறது — இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது? பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது. ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது. வேத…

  • பெண் மூலம் நிர்மூலமா? உண்மை என்ன?

    பெண் மூலம் நிர்மூலம் என்று பலரும் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் உண்மையில், நிர்மூலம் என்பது உண்மையா? பெண் மூலம் நிர்மலம்…  இதைத்தான் தவறாக உச்சரிப்பதால் அப்படி வருகிறது. ஜோதிடர்களே அப்படிச் செய்வதால் பல பெண்களின் திருமணம் தடைப் பட்டுப் போகிறது. மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் மிகுந்த புத்திசாலியாகவும், நேர்மையானவளாகவும் இருப்பாள். தவறு செய்வது மாமனாராக இருந்தாலும் கேள்வி கேட்பதால் மாமனாருக்கு ஆகாது என்பதால் மூல நக்ஷத்திர பெண்ணை தவிர்த்து வந்தனர். நாளடைவில் மூலம் மாமனாருக்கு ஆகாது என்று…

  • பண வரவு அதிகரிக்க… ரகசிய மந்திரம்!

    பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்னைக்கான தீர்வு இது… இது ஒரு ரகசிய மந்திரமும் கூட! இந்த மந்திரத்தைச் சொல்லி, பரிகார முறையைச் செய்து வந்தால் உடனடியாக உங்களுக்கு பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகள் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் … அதாவது சுக்கிர ஹோரையில் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து…

  • வாழ்க்கையில் எப்போதும்  பஞ்சமே வராமல் இருக்க

    வாழ்க்கையில் எப்போதும் எந்தப் பொருளுக்காகவும் நமக்கு பஞ்சமே வராமல் இருக்க.. இந்த வழியைக் கையாளுங்கள்! ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். உதாரணமாக … ஒரு தொன்னையில் அரிசி, ஒரு தொன்னையில் உப்பு , ஒரு தொன்னையில் மிளகாய் மற்றும் புளி , பருப்பு , கடுகு, மிளகு , சீரகம் , மஞ்சள் தூள் , எண்ணை…