இந்த அறிவுரை… பெண்ணுக்கு அல்ல… பெண்ணைப் பெற்றவர்களுக்கு!

keerthana marriage - 2026

பெண்ணின் பெற்றோருக்கு இப்படி எழுதுகிறேன் என்று கோபம் வேண்டாம். காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு.

முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்கு தான். நம் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது இனி பெண்ணின் வாழ்க்கை தான்.

அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் புகுந்தவீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க பழக்கிவிடுங்கள். எந்த வீட்டில் மாமியார் நாத்தனார் பிடுங்கல் இல்லை . உங்கள் மனைவி இந்த நாத்தனார் மாமியார் கொடுமை இல்லாமல் இருந்தாரா?

நீங்கள் அம்மா கோண்டாக இருந்தீர்களா? அல்லது மனைவி பேச்சை கேட்டு அம்மாவை உதாசீன படுத்தினீர்களா? வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல மாமியார் நாத்தனார் பிரச்சனையெல்லாம் ஒரு ஐந்தாறு வருடத்தில் மாறிவிடும்.

உங்கள் பெண்ணை செல்லமாக வளர்த்துவிட்டீர்கள் சரி அவள் கோபித்து கொண்டு பிரிந்து வந்தால் அவள் வாழ்க்கை . அந்த பிள்ளையின் வாழ்க்கையும் கெடுகிறதே அவனுக்காவது வேறு கல்யாணம் நன்றாக நடந்துவிட கூடும் உங்கள் பெண்ணின் மறுமணம் நன்றாக அமையும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

பெண்ணின் எதிர்காலம் முக்கியம் என நினைத்தால் விட்டுகொடுத்து செல்லுங்கள்.

  • ஜோதிடர் ரவி சாரங்கன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories