ராகு பலம் அறிந்து பொருத்தம் சேர்க்கணும்!

raghu kethu - 2026

ராகு லக்னத்திலோ, 7லோ , அல்லது 2லோ, 8லோ ராகு இருந்தால் அதே போல ஜாதகங்களை தான் பொருத்தமாய் சேர்க்கனும் என்பது சில ஜோதிடர்கள் கருத்து.

ஆனால் உண்மையில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் லக்னத்தில் அல்லது 7,8,2 ல் இருக்கும் ராகுவின் நிலை என்ன என்பதை தீர்மானித்து அது இருக்கும் நக்ஷத்திராதிபதி யார் என கண்டு அவர் பலம் அறிந்து ஜாதகங்களை இணைக்க வேண்டும்.

பொதுவா ராகுவுக்கு சுய பலம் கிடையாது எந்த ராசியில் இருக்கிறதோ எந்த நக்ஷத்திர கால்களில் இருக்கிறாதோ அந்த அதிபதியின் பலத்தை கொண்டிருக்கும்.

ஒருவருக்கு ராகு 8ல் இருக்கு அந்த எட்டாம் இடம் ராகுவுக்கு பகை அல்லது நீசம் இப்படி இருந்தால் ராகு பலம் இழந்து போகிறது அதனால் ராகுவினால் கெடுதல் இல்லை வரனின் ஜாதகத்திலும் ராகு 8ல் அல்லது 2ல் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

ஆகவே வரன் தேடும்போது இதை மனதில் கொண்டு ராகு பலம் அறிந்து பொருத்தம் சேர்ப்பது நன்று.

ராகு -கேதுக்களுக்கு உபயராசிகள் மிதுனம் கன்னி தனுர் மீனம் நட்பு ராசிகள், விருச்சிகம் உச்சம் ரிஷபம் நீசம், (சிலர் கடகம் நீசம் என்பர்) மற்றவை பகை.

ஆலோசனை: ஜோதிடர் ரவி சாரங்கன் @ லக்ஷ்மி நரசிம்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories