Author: Suprasanna Mahadevan
காகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;
புதுச்சேரி சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும், மின்னணு முறையில் நடத்துவது மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் கணினிமயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இன்று சட்டப்பேரவை செயலக பணியாளர்களுக்கு புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பை...
ஆசிரியர் பணியிடை நீக்கம்! பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன?
அரசு பள்ளிகளில் தினமும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு பணிக்கு செல்வது வாடிக்கையானது.விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பங்காரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சண்முகம் என்பவர் ஆசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பள்ளியின்...
நிதிநெருக்கடியில் புதுவை அரசு! படித்த இளைஞர்கள் விரக்தி !
புதுச்சேரி அரசில் 500க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது,படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் மிகுந்த சோர்வை பெற்றுள்ளனர்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக அமைச்சக ஊழியர்கள் திகழ்கின்றனர்.இளநிலை எழுத்தர்கள்,...
