நிதிநெருக்கடியில் புதுவை அரசு! படித்த இளைஞர்கள் விரக்தி !

Graduate Program - 2026

புதுச்சேரி அரசில் 500க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது,

படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் மிகுந்த சோர்வை பெற்றுள்ளனர்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக அமைச்சக ஊழியர்கள் திகழ்கின்றனர்.

இளநிலை எழுத்தர்கள், மேல்நிலை எழுத்தர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என, 500க்கும் மேற்பட்ட நிரப்பப்படாத அமைச்சக பணியிடங்கள் காலியாக உள்ளன.

கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடாக் அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்துவிட்டு, காலியாக உள்ள இடங்களுக்கு பணி நியமனம்
செய்யப்படும் என, அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவிப்பதே, பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம் என, தகவல்கள் வெளியாகி
உள்ளது.

இத்தகைய சூழலில் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் போடுவதே சவாலான பணியாக உள்ளது. ஓய்வு
பெறுபவர்களுக்கு ஓய்வூதிய வசதிகளை வழங்குவதிலும் தொய்வு நிலவுகிறது.

அரசு சார்பு நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இச்சூழ்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக, அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு யாரும் அக்கறையோ
ஆர்வமோ காட்டாத நிலைமை நிலவுகிறது.

இதனால், படித்து பட்டம் பெற்று, வேலைக்காக காத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories