நிதிநெருக்கடியில் புதுவை அரசு! படித்த இளைஞர்கள் விரக்தி !

Graduate Program - 2026

புதுச்சேரி அரசில் 500க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது,

படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் மிகுந்த சோர்வை பெற்றுள்ளனர்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக அமைச்சக ஊழியர்கள் திகழ்கின்றனர்.

இளநிலை எழுத்தர்கள், மேல்நிலை எழுத்தர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என, 500க்கும் மேற்பட்ட நிரப்பப்படாத அமைச்சக பணியிடங்கள் காலியாக உள்ளன.

கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடாக் அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்துவிட்டு, காலியாக உள்ள இடங்களுக்கு பணி நியமனம்
செய்யப்படும் என, அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவிப்பதே, பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம் என, தகவல்கள் வெளியாகி
உள்ளது.

இத்தகைய சூழலில் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் போடுவதே சவாலான பணியாக உள்ளது. ஓய்வு
பெறுபவர்களுக்கு ஓய்வூதிய வசதிகளை வழங்குவதிலும் தொய்வு நிலவுகிறது.

அரசு சார்பு நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இச்சூழ்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக, அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு யாரும் அக்கறையோ
ஆர்வமோ காட்டாத நிலைமை நிலவுகிறது.

இதனால், படித்து பட்டம் பெற்று, வேலைக்காக காத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories