உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

பாகிஸ்தான் குரங்குகளுக்கு இந்திய இராணுவம் கொடுத்த ‘இஞ்சி’!

2014 வரை எல்லை தாண்டி இந்தியா வந்து இந்தியர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போட்டுத் தள்ளுவது பாக் அமைதி மார்க்கத்தவருக்கு பொழுது போக்கு.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்?

தமிழக அரசு இது குறித்து உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் தேவையெனில் இந்த தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் கருப்பு சிவப்பு சாயம் பூசப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை..! சாதீய மத நோக்கில் மடை மாற்றும் அரசியல்!

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான Ambedkar Periyar Study Circle அமைப்ப சேர்ந்த ஆசிரியர்கள்…

சபரிமலை குறித்த தீர்ப்பில்… எங்கே இடறுகிறார்கள் தெரியுமா..?

மூன்றுமே ஒரே மாதிரியாக விவாதிக்கப்படவேண்டிய / தண்டிக்கப் படவேண்டிய விஷயம் என்று சொல்வதைப் போன்றது இது.

‘மிஸ்’ஸால் கைதியா?! மிஸாவில் கைதியா?! திடீர் ஆதாரங்கள்; திகில் திருப்பங்கள்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'மிஸா'வில்தான் கைது செய்யப்பட்டாரா என்ற விவாதம் பெரிதாகக் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை நெஞ்சுக்கு நீதியைப் படித்துப் பார்க்கச் சொன்ன திமுக,,. தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடிதம் ஒன்றை அதற்கான ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

சர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி!

இதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக

ஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக?! டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

வின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முரசொலி- ‘பஞ்சமி’யில்! அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக!

திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!

பப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

குருநானக் தேவ் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார்! குறிப்பை சுட்டிக் காட்டிய நீதிபதி!

அயோத்தி ராமஜன்ம பூமி குறித்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த தகவலையும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஹனுமான் பல்வேறு வடிவங்களில் வருவார்… வணங்குகிறோம் பராசரன்!

தொழில் பக்தியும் இறை பக்தியும் இணைந்த இவ்விருவரின் வாதங்களே நீதிபதிகளை உண்மையை நோக்கி வழிநடத்தின.

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்; அனைவரும் மதிப்போம்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதங்கள் வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களை தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும்.

அயோத்தி: ‘இன்னமும் முரசொலி ப்ரூப் ரீடராகவே உள்ள’ மதுரை ஆதினம் கருத்து!

ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
Exit mobile version