புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? வெள்ளை அறிக்கை விடுவாரா ஸ்டாலின்..?!

கவர்னர் தங்களை சந்திக்கவந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது !

வாட்ஸ் அப் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றச்சாட்டு.!

#வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#

சலூன் கடைக்காரர்களுக்கு ஆசிரியர் வைத்த அன்புக் கோரிக்கை என்ன தெரியுமா?!

ஆசிரியரின் அக்கறை பாராட்டப் பட வேண்டியதென்றாலும், பெற்றோர்களை கூப்பிட்டு ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் என்றும், பெற்றோரே தங்கள் குழந்தைகளின் நிலை குறித்தெல்லாம் கண்டுகொள்வதில்லையே

குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பானுப்ரியா மீது வழக்குப் பதிவு!

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!

Pakistani immigrants and Pakistan supported Khalistani terror sympathisers had earlier held violent protests and attacked the Indian High Commission in London. லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!

தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு!

நாளை இம்ரான் இங்கே வந்து போட்டியிட்டு 20 ரூபாய் டோக்கன் தந்தாலும் வாக்களிப்பான்! தன்மானத் தமிழன்!

வெட்கம் கெட்டவர்கள் ..!

ஈ.வே.ரா சிலைக்கு மாலை அணிவிப்போர் இதற்கெல்லாம் பதில் சொல்வார்களா ?

‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

இந்நிலையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..!

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் குறித்து சமூகத் தளங்களில் கருத்துகள் அதிகம் உலா வருகின்றனர். அதில், மக்கள் நீதிமய்ய பேனருடன், விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகிறது!

விமானத்தில் வேலை என மோசடி! 74 லட்சத்துடன் மாயமான ஜோடி!

இதனை அடுத்து பயிற்சியில் சேர்ந்த 54 பேரை பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு வர வைத்து இரவு நேர பயிற்சியும் கொடுத்து. சில நாட்களில் உங்கள் பயிற்சி முடிந்துவிட்டதாகவும், நீங்கள் வேலைக்கு செல்லலாம் எனவும் கூறி அதற்கான லெட்டர், சீருடை இவற்றை கொடுத்துள்ளனர்.

அவலத்தின் உச்சத்தில் தமிழகம்..!

கற்பழிப்பு, கொலை, ஊழல் என்றால் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அப்படீன்னு சொல்றாங்க.

மதுக்கடையை திற..! ஆண்கள் ஆர்ப்பாட்டம்; திறக்காதே பெண்கள் போராட்டம்..! குழப்பத்தில் அதிகாரிகள்.?

#டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஒரு சிலர் பெருமாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்களை ஆட்டோ மூலம் வரவழைத்து டாஸ்மாக் கடை முன்பு மதுக்கடை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.#
Exit mobile version