பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

பரோட்டா சூரிக்கு போட்டியாக… இட்லி ‘பாட்டி’! நிமிடத்தில் சோலிய முடிச்சிட்டாங்கல்ல..!

அதில் ஒரு பெண்களுக்கான போட்டி! போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 6 இட்லிகள் வைப்பார்கள். யார் முதலில் அனைத்து இட்லிகளையும் தின்று முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். அதற்கு பரிசும் உண்டு.

மணிரத்னம் ரேவதி மீதான தேசதுரோக வழக்கை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்.!

மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு, 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானியை ஆராயாமல் மணந்த ஆராய்ச்சி மாணவி!

பிறகுதான் தெரிந்தது, சிங் வேலை இல்லாமல் இருக்கிறார் என்பது. அவர் விஞ்ஞானி என்று பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார். இது தெரிந்து நொந்து போன அவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. அது, சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது.

யூனிட் சைட்டேசன் விருது! அபிநந்தன் படைப் பிரிவு!

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப்படையின் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த,...

கோலாட்டத்துடன் நவராத்திரி கோலாகல கொண்டாட்டம்!

நவராத்திரி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்ற வேளையில் மடகாஸ்கரின் அன்டனனரிவோவில் மக்கள் நவராத்திரி கொண்டாடுகிறார்கள். இதனை இளம்பெண்கள் கோலாட்டம் அடித்து கொண்டாடுகின்றனர்.

தடம் புரண்ட டபுள் டெக்கர் ரயில்!

இதில், அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

பாகிஸ்தானில் ஸ்டைலிங் தாடி; முடிதிருத்துபவர் கைது! ரூ.5000 அபராதம் .!

கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு முடிதிருத்துபவருக்கும் காவல்துறையினர் ரூ.5,000 அபராதம் விதித்ததாகவும், எதிர்காலத்தில் இஸ்லாமிய அல்லாத முறையில் தாடியை வடிவமைக்க கூடாது என எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.

ட்ரோன்களால் பாகிஸ்தான் புதிய அச்சுறுத்தல்! வான் வழி விதி மீறல்!

அவர் மேலும் கூறியதாவது, சிறிய ட்ரோன்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு வான்வழி விதிமீறல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவங்கியது!

கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோவில் இருந்து டில்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும்.

பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைக்க தடை; பிரசாத் பேரன் மீது போலீசில் புகார் பரபரப்பு.!

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதன் காரணமாக இளையராஜா குழுவில் உள்ள இசைக்கலைஞர்களின் இசைக்கருவிகள் சேதமாக வாய்புள்ளதாகவும் புகாரில தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்ஸுடன் பைக்கில் போன டாக்டர்! பின்னர் நடந்ததோ..!

மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெனடிக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விபத்தில் சிக்கிய செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்திக்கு ஆதரவாக மிகப்பெரிய போராட்டம் இல.கணேசன் அறிவிப்பு.!

ந்தியை கற்றுத் தாருங்கள் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும்" இவாறு அவர் தெரிவித்தார்.
Exit mobile version