அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
திருச்சி சாலை ஓரத்தில் உறங்கியவர் தலையில் கல்லை போட்ட காஜாமொய்தீன் என்பவர் கைது!
திருச்சியில் சாலையோரத்தில் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மலைக்கோட்டை கீழரண்சாலையைச் சேர்ந்தவர் ஜப்பான் என்கிற செல்வராஜ் ( 55). இவர் மனைவி, குழந்தைகளை விட்டு...
தனிப்பிரிவு முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!
அங்கிருந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
1131 வடமாநிலத்தவர் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு!
2-ம் கட்டமாக நேற்று இரவு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1131 பேர் சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
மது அருந்த முன்னாடியே தலை சுத்திப் போச்சு இந்த மதுப்பிரியருக்கு.. இந்த தண்ணீல தவளைய பார்த்திருக்கீங்களா?
குடிக்கும் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
பள்ளிகள்: 50 சதவீத மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்த பரிந்துரை!
தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
ஆன்லைன் டாஸ்மாக்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!
மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்
சமூக விலகலுக்காக பால்காரர் பின்பற்றும் யோசனை!
பால்காரர்களின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாத்திரங்களை குழாய்க்கு அடியில் பிடித்து பாலை பெற்றுக்கொள்கின்றனர்.
டாஸ்மாக்: மது பிரியர்கள் தெரித்து ஓட்டம்! கொரோனா தொற்றுள்ளவர் மது வாங்க வந்த விபரீதம்!
அரியலூரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை தவிர்த்து மாவட்டம் முழுவதிலும் 35 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா: கோயம்பேடு சந்தை வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!
தாம்பரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொரோனா: பெரிய மேட்டில் ஒரே தெருவில் 8 பேருக்கு தொற்று!
பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா: இரண்டு நாளாக தொற்று இல்லை! கேரள சுகாதாரத் துறை!
இதுவரை 35,171 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 34,519 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 17 பேர் மீது சரக்கு ரெயில் மோதி கோர விபத்து!
சரக்கு ரயில் மோதி தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக...