December 5, 2025, 4:24 PM
27.9 C
Chennai

மோடிக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தாயார் ஹீராபென்

heeraben modi mother - 2025

மீண்டும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததற்காக அவரது தாயார் ஹீராபென் தனது நன்றிகளை வாக்காளர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி கொடியை நாட்டி கொண்டிருக்கிறது! இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது இல்லத்தை விட்டு வெளியில் வந்து இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாக வெற்றியைக் கொண்டாடினார்.

காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் குவிந்திருந்த தொன்டர்களுடன் ஹிராபென் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்ட தேர்தலின் போது தனது வீட்டிற்கு சென்று தன் தாயாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் பிரதமர் மோடி.

அகமதாபாத் சென்றிருந்த அவர் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவின்போது காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கே தனது தாயாரை சந்தித்து அவருடைய ஆசி பெற்று அதன் பின்னர் வாக்களிக்கச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

வாராணசி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இந்த முறை போட்டியிடுகிறார் மோடி. மிகப் பெரிய வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் வகித்துள்ளார்!

வாராணசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் ஏழாவது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது

முன்னதாக மோடியை எதிர்த்து காங்கிரசின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன ஆனால் இறுதியில் அஜய் ராய் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories