மோடிக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தாயார் ஹீராபென்

heeraben modi mother - 2026

மீண்டும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததற்காக அவரது தாயார் ஹீராபென் தனது நன்றிகளை வாக்காளர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி கொடியை நாட்டி கொண்டிருக்கிறது! இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது இல்லத்தை விட்டு வெளியில் வந்து இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாக வெற்றியைக் கொண்டாடினார்.

காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் குவிந்திருந்த தொன்டர்களுடன் ஹிராபென் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்ட தேர்தலின் போது தனது வீட்டிற்கு சென்று தன் தாயாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் பிரதமர் மோடி.

அகமதாபாத் சென்றிருந்த அவர் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவின்போது காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கே தனது தாயாரை சந்தித்து அவருடைய ஆசி பெற்று அதன் பின்னர் வாக்களிக்கச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

வாராணசி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இந்த முறை போட்டியிடுகிறார் மோடி. மிகப் பெரிய வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் வகித்துள்ளார்!

வாராணசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் ஏழாவது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது

முன்னதாக மோடியை எதிர்த்து காங்கிரசின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன ஆனால் இறுதியில் அஜய் ராய் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories