மோடிக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தாயார் ஹீராபென்

heeraben modi mother - 2026

மீண்டும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததற்காக அவரது தாயார் ஹீராபென் தனது நன்றிகளை வாக்காளர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி கொடியை நாட்டி கொண்டிருக்கிறது! இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது இல்லத்தை விட்டு வெளியில் வந்து இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாக வெற்றியைக் கொண்டாடினார்.

காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் குவிந்திருந்த தொன்டர்களுடன் ஹிராபென் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்ட தேர்தலின் போது தனது வீட்டிற்கு சென்று தன் தாயாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் பிரதமர் மோடி.

அகமதாபாத் சென்றிருந்த அவர் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவின்போது காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கே தனது தாயாரை சந்தித்து அவருடைய ஆசி பெற்று அதன் பின்னர் வாக்களிக்கச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

வாராணசி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இந்த முறை போட்டியிடுகிறார் மோடி. மிகப் பெரிய வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் வகித்துள்ளார்!

வாராணசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் ஏழாவது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது

முன்னதாக மோடியை எதிர்த்து காங்கிரசின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன ஆனால் இறுதியில் அஜய் ராய் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories