December 6, 2025, 4:57 AM
24.9 C
Chennai

கருவில் சுமந்த அம்மாவுக்காக வீதியில் இறங்கி பிச்சை எடுத்த 6 வயது சிறுமியின் சோகம்…..!

karnadaka 2 - 2025

கர்நாடக மாநிலம் கோப்பல் அருகே 6 வயது சிறுமி பிச்சை எடுத்து உடல் நலிவுற்ற தன் தாயை காப்பாற்ற போராடிய சம்பவம் பார்பவர்களை ஆழமாக பாதித்தது.

கர்நாடக, கோப்பல் பகுதியை சேர்ந்தவர் பாக்கியஸ்ரீ ( 6 வயது) ஏற்கனவே தந்தை கை விட்ட நிலையில், உடல் நலமற்ற தாயுடன் தெருக்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

பொதுவாக இந்த சிறு வயதில் மற்ற பிள்ளைகளுக்காக அவர்களது தாய் அரவனைத்து பாதுக்காக்கும் சூழலில் , பாக்கிய ஸ்ரீ தனது தாயின் பசிக்காகவும், உடல்நலக்குறைவுக்காகவும், தெருக்களில் பிச்சை எடுத்த காட்சிகள் பார்ப்பவர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியது .

இந்த நிலையை பார்த்த அப்பகுதி மக்கள் நல்லெண்ண அடிப்படையில் சில நல்ல உள்ளங்கள் படைத்த நபர்கள் சிலா் பாக்ய ஸ்ரீ யின் அம்மாவை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் சிறுமியின் நிலையை குறித்து அறிந்த அம்மாநில அரசு தாய் மற்றும் சேய் நலவாரியம் இருவருக்கான வாழ்வாதாரம் குறித்த பொறுப்பை தானாக முன் வந்து ஏற்றுள்ளது,

இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories