ஏ.என் – 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு!

an32missing - 2026

இந்திய விமானப் படை விமானம் ஏ.என்-32வில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை சென்றடைந்த 15 பேர் கொண்ட மீட்புப் படையினர், அந்த இடத்தில் இருந்து எவரையும் உயிருடன் மீட்க வில்லை.

முன்னதாக, விமானத்தில் பயணத்தவர்கள் 13 பேரின் குடும்பத்தினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்திய விமானப்படையின் 15 பேர் கொண்ட மீட்புப் படையினர், விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே ஹெலிகாப்டர் மூலம் நேற்று இறக்கி விடப்பட்டனர்.

தொடர்ந்து அந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் எடுக்கப் பட்ட படங்கள் இன்று வெளியாயின.

an 32 - 2026முன்னதாக, மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டவர்களுடன் விமானப் படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர்  ஜூன் 3 ஆம் தேதி விமானம் விபத்துக்குள்ளான அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தினர். இதை அடுத்து விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்த தேடுதல் குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் விமானத்தின் கருப்புப் பெட்டி ஆகியவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமான விபத்து நேர்ந்த பகுதி விபத்துக்குள்ளான பகுதிமிக அடர்ந்த காட்டுப் பகுதி என்பதாலும், மலைப் பகுதியில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதாலும் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைய கால தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, விமான விபத்தில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories