விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மாணவி! தற்கொலை முடிவு!

tharkolai 1 - 2026ஹைதராபாத்தில் வசித்து வரும் லிங்கா என்பவரின் மகள் விஜயா வயது 21 இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்காக விடுதியில் தங்கி பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்ததால் விஜயா தனது சொந்த ஊருக்கு பெற்றோர்களைக் காண வந்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து  விஜயா தனது அறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் விஜயா தனது அறையை விட்டு வெளியே வராத நிலையில் அவரது அம்மா அவரது அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கதவைத் தட்டி பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை.tharkolai1 1 - 2026இந்நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது விஜயா தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விஜயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றும் இந்த தற்கொலைக்கான காரணங்கள் குறித்து அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர் இதையடுத்து விஜயாவின் செல்போனை பார்த்தபோது இறுதியாக இரவு 8 மணி அளவில் அவரது சகோதரர் ராகுல் என்பவர் போன் செய்திருக்கிறார்.

அவருடன் நீண்ட நேரம் விஜயா பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? மற்றும் காதல் விவகாரமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories