இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: லீக் சுற்று ஆட்டங்கள் ஒரு வழியாக நிறைவு!

ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: ஆக… ஆக… தோனி புராணம் இனி இல்லை… அடடே!

பெங்களூரு அணியின் அணித்தலைவர் ஃபெஃப் டியு பிளேசிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

ஒடிசா; விபத்தல்ல சதி! சிக்னல் கருவியை உடைத்து திட்டமிட்ட நாச வேலை!

ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக விசாரணையில் இறங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கருவி உடைக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல

காஷ்மீரில் சாரதா கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் செய்த அபிஷேகம், பிராண ப்ரதிஷ்டை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.

மணமான மறுநாளே மாரடைப்பில் மரணித்த புதுமணத் தம்பதி! உ.பி.யில் சோகம்!

மணமக்கள் இருவருக்கும் இதய நோய் பிரச்னைகள் எதுவும் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும்

இரண்டே நாளில் மீண்ட ரயில் போக்குவரத்து! ரயில்வே அமைச்சரின் விடாமுயற்சி!

ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்வே அமைச்சரின் தொடர்ந்த மேற்பார்வையால், அடுத்த 51 மணி நேரத்தில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

ரயில் விபத்து; உயிரிழப்பு 280 ஆக உயர்வு: பாலாசோர் விரைகிறார் பிரதமர்!

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

3 ரயில்கள் மோதல்: இந்தியாவை உலுக்கிய மோசமான விபத்து! 237 பேர் உயிரிழப்பு!

இந்தக் கோர விபத்தில் 3 ரயில்கள் பக்கவாட்டில் அடுத்தடுத்து மோதி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிவேக ஸ்டம்பிங்: 0.1 விநாடியில் அசத்திய தோனி!

தோனி அந்த பந்தை பிடித்த 0.1 வினாடியிலேயே அதிவேகத்தில் 'ஸ்டம்பிங்' செய்தார். இது உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஸ்டம்பிங்காக பார்க்கப்படுகிறது

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்!

கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை ஜடேஜா ஒரு சிக்ஸ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும், எப்படிப்பட்ட சில கணங்கள் வருகின்றது என்றால், இவை அனைத்துக் காலத்திலுமே, அமரத்துவம் பெற்று விடுகின்றன.   சில தேதிகள், காலத்தின் நெற்றியிலே, அழிக்கமுடியாத முத்திரையை விட்டுச் செல்கின்றன.   இன்று...

மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!

அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

உ .பி -உள்ளாட்சித் தேர்தல் பெருவாரியான இடங்களில் பாஜக வெற்றி..

 உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் 17 மேயருக்கான இடங்களில் 16 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்தமாதம் 4...

கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியை ஏற்கிறேன்-பசவராஜ் பொம்மை

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்வியை பசவராஜ் பொம்மை ஒப்புக்கொண்டார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்மப்பத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை வகித்து...
Exit mobile version