மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் துணிக் கடைகள் அடைப்பு!

மதுரை சம்பக்குளம் பகுதியில் காய்கறி கடைகளில் குறைவான கூட்டம்
மதுரை சம்பக்குளம் பகுதியில் காய்கறி கடைகளில் குறைவான கூட்டம்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்ட துணிக் கடைகள்.. மக்கள் கூட்டத்தை தவிர்க்க..!

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அணைத்து ஜவுளிக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் ஜவுளிக்கடைகளுக்கு மக்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகம் கடைக்கு வருவார்கள் என்றும் சமூக பரவலை கடைபிடிக்க மாட்டார்கள் என ஜவுளிக் கடையின் உரிமையாளர் கருதி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என கடையின் முன்பாக எழுதி வைத்திருந்தனர். இதனால் மதுரை நகரில் விளக்குத்தூண், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன!

மதுரை சூர்யா நகர் செல்லும் சாலையில்..
மதுரை சூர்யா நகர் செல்லும் சாலையில்..

காசு இல்லை.. காய் வாங்க ஆள் இல்லை….

மதுரை நகரில் பல இடங்களில் அதிகளவில் காய்கறி தாற்காலிக கடைகள் திறந்தும் வாங்க ஆள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது
மதுரை சம்பக்குளம், அழகர்கோயில் சாலை, சூர்யாநகர், புதூர், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் சாலையோரமாக தாற்காலிக கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும், சம்பக்குளம், அழகர்கோயில் சாலை ஆகிய பகுதிகளில் காய்கறிகள் வாங்க போதிய ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

மதுரை மாட்டுத் தாவணி அருகே உள்ள பகுதியில்..
மதுரை மாட்டுத் தாவணி அருகே உள்ள பகுதியில்..

இது குறித்து விசாரித்ததில், மதுரை நகரில் பல இடங்களில் தாற்காலிக காய்கறி கடைகள் அதிகளவில் திறகப்பட்டாலும், மக்கள் மத்தியில் பணபுழக்கம் குறைவு காரணமாக பெரிய வெங்காயம் கிலோ ரூ. 10..க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ. 20. க்கும், தக்காளி, கத்தரி ஆகியவை ரூ. 10..க்கும் பீட்ருட் கிலோ ரூ. 20..க்கும் விற்பணை செய்யப்பட்டாலும், காய்கள் வாங்க மட்டும் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும், தாற்காலிக கடைகள் அதிகமானதாலும் கூட்டம் குறைவுக்கு காரணம் என்றார் வண்டியூர் டி. குப்பு.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories