நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: மதுரையில் அதிர்ச்சி!

whole-in-highway-madurai
whole-in-highway-madurai

மதுரை: மீண்டும் சாலையில் விழுந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா அருகே தனியார் மருத்துவமனை எதிரே கடந்த மாதம்12 தேதி… மாலை திடீரென சுமார் 3 அடி அகலமும் 20 அடி ஆழமுள்ள பள்ளம் விழுந்தது இதனை மாநகராட்சி அதிகாரிகளும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் சரி செய்தனர்

இந்த நிலையில் வாகன போக்குவரத்து அதிகம் நிலவும் பகுதியான இப்பகுதியில் நேற்று அதன் அருகே சுமார் பத்தடி தள்ளி மீண்டும் ஒரு மிகப்பெரிய பள்ளம் விழுந்தது இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் தலைமை தானே காவலர்கள் போக்குவரத்து மாற்றம் செய்து அப்பகுதிக்கு வாகனம் சொல்லாத அளவிற்கு பேரிகார்டு அமைத்து பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பின் சிமெண்ட் காங்கிரட் பள்ளம் மூடப்பட்டது

வாகன போக்குவரத்து அதிகம் செல்லும் பகுதியில் அடிக்கடி இதுபோன்று பலம் பெறுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே நிலை உள்ளது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சாடுகின்றார்

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீண்டும் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் தவிர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories