December 5, 2025, 4:21 PM
27.9 C
Chennai

நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: மதுரையில் அதிர்ச்சி!

whole-in-highway-madurai
whole-in-highway-madurai

மதுரை: மீண்டும் சாலையில் விழுந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா அருகே தனியார் மருத்துவமனை எதிரே கடந்த மாதம்12 தேதி… மாலை திடீரென சுமார் 3 அடி அகலமும் 20 அடி ஆழமுள்ள பள்ளம் விழுந்தது இதனை மாநகராட்சி அதிகாரிகளும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் சரி செய்தனர்

இந்த நிலையில் வாகன போக்குவரத்து அதிகம் நிலவும் பகுதியான இப்பகுதியில் நேற்று அதன் அருகே சுமார் பத்தடி தள்ளி மீண்டும் ஒரு மிகப்பெரிய பள்ளம் விழுந்தது இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் தலைமை தானே காவலர்கள் போக்குவரத்து மாற்றம் செய்து அப்பகுதிக்கு வாகனம் சொல்லாத அளவிற்கு பேரிகார்டு அமைத்து பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பின் சிமெண்ட் காங்கிரட் பள்ளம் மூடப்பட்டது

வாகன போக்குவரத்து அதிகம் செல்லும் பகுதியில் அடிக்கடி இதுபோன்று பலம் பெறுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே நிலை உள்ளது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சாடுகின்றார்

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீண்டும் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் தவிர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories