திமுக., கொடிகள்.. கருணாநிதி சிலை… ஒலிக்கும் பாட்டு – ”அழகென்ற சொல்லுக்கு முருகா..!”

karunanidhi-statue-opened1
karunanidhi-statue-opened1

கருணாநிதி,  ஸ்டாலின், பி.டி.ஆர்.ப. தியாகராசன் படத்தொடு அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற பாடல் கணீரென்று திமுக பந்தலில் ஒலித்துக் கொண்டு இருந்தது. பெரியார் திடலில் என்னடா முருகன் கோஷம் என்ற போது தெரிந்தது இன்று வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா வைபவம் என்பது! ஓட்டு படுத்தும்பாடு என்று சிரித்துக் கொண்டே கடந்து சென்றோம்… என்றார் ஒருவர். 

மதுரை சிம்மக்கல் பகுதியில் இரு தினங்களுக்கு முன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை ஒன்று திறக்கப்பட்டது. திமுக தற்போதைய தலைவர் மு க ஸ்டாலின் அந்த சிலையை திறந்து வைத்தார். வஉசி சிலை இருக்கும் இடத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து வ.உ.சி.யின் புகழை குலைக்கும் வகையில் இது இருப்பதாக பாஜகவினர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர் 

இந்நிலையில் தற்போது அதே சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அருகே ரேஷன் கடை ஒன்று திறக்கப்படுகிறது. திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் இந்த ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் திமுக.,வினர் கொடிகளை கட்டி விளம்பரப் பலகைகள் வைத்திருக்கின்றனர். மைக்செட் ஆடல் பாடல் என்று வழக்கமான திமுக விளம்பரங்கள் உள்ளன 

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அப்போது மைக் செட் பாடல்களை கேட்டு அருகில் இருந்தவர்கள் பெரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். காரணம் அழகென்ற சொல்லுக்கு முருகா என முருகன் பாடல்கள் அதில் ஒலித்துக் கொண்டிருந்தன. இப்போது தமிழக அரசியல் முருகனை மையமாக வைத்து சுற்றிக் கொண்டிருப்பதால் திமுகவினர் வேல் வாங்கிக்கொண்டு… முருகன் சிலைகளை வாங்கிக்கொண்டு… தாங்களும் முருக பக்தர்களைப் போன்று  வேடம் போட்டுக் கொண்டிருப்பதால் திமுக நிகழ்ச்சிகளில் முருகன் பாடல்கள் ஒலிப்பது இப்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories