தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜால ஏமாற்று வேலை என்றும், ஜெயலலிதா புகழ்பாடும் அறிக்கை என்றும் திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த கருத்துகள்… தமிழக அரசின் நிதிநிலை கடும் நெருக்கடியில் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில் வாசகங்களள் இடம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு மீது பட்ஜெட்டில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி மத்திய நிதியமைச்சர் அதிமுக-வின் தலைவியை அவரது இல்லத்திலேயே சந்தித்த போது முதலமைச்சருடன் இருந்து இந்த கோரிக்கைகளை எடுத்துச் சொல்லாதது ஏன்? விவசாயிகளின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை, உடன்குடி மின் திட்டம், நெடுஞ்சாலை பணியாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை … 150 மெகாவாட் சூரியஒளி மின்சார திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 3ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதில் எஞ்சியது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை … ஜெயலலிதா புகழ்பாடும் வார்த்தைகள் தான் நிதிநிலை அறிக்கையில் திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளன. நாட்டு மக்களுக்கு பயன்படும் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வாய்ஜாலத்திலேயே உள்ள ஏமாற்று வித்தையை போலத் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
Hot this week
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
Entertainment News
Previous article

