December 6, 2025, 5:07 AM
24.9 C
Chennai

பீகார் பட்டாசு வியாபாரி வீட்டில் வெடி விபத்து 6 பேர் பலி ..

500x300 1735154 bihar1 - 2025

பீகார் பட்டாசு வியாபாரி ஒருவரின் வீட்டில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள கைரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள குதாய் பாக் கிராமத்தில் பட்டாசு வியாபாரி ஒருவரின் வீட்டில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த 8 பேரும் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஷபீர் உசேன் என அடையாளம் காணப்பட்டார். இந்த வெடிவிபத்தில் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் வெடித்து சிதறியது. மீதமுள்ள பகுதி தீப்பற்றி எரிந்தது. ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீட்டின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரண் மாவட்ட போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் கூறியதாவது:- சாப்ராவில் வெடிப்பொருள் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் இறந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கப்பட்டனர். வெடிப்புக்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழக்கப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

வெடி சம்பவம் நடந்த வீட்டிற்குள் தயாரிக்கப்படும் பட்டாசுகள் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories