திமுக, அதிமுக அஸ்திவாரத்தை அசைத்து ஆடச்செய்தவர் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்!

 
 
திமுக, அதிமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு ஆடச்செய்தது தேமுதிக என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
25 ஆண்டுகளில் எத்தனையோ இயக்கங்கள் உருவானாலும், எவையும் திமுக அதிமுகவை சிறு கீறல் கூட ஏற்படுத்தவில்லை…
 
தேமுதிக உருவான பின்பு தான் திமுக இலவசத்தை கையில் எடுத்து தேர்தலை சந்தித்ததும், மைனாரிட்டி அரசாக அமர்ந்ததும்…
 
திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு அல்லாமல், அதிமுகவையும் ஆடச்செய்தது தேமுதிக, இடைத்தேர்தலில் டெப்பாசீட்டையே இழந்ததும், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததும் தேமுதிக தேர்தல் களத்திற்கு வந்த பின்பு நடந்த வரலாறு…
 
எத்தனை தலைவர்கள் உருவானாலும், சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தது கேப்டன் மட்டும் தான்.
இன்னொரு சரித்திர சாதனை சத்தமின்றி நிகழ்ந்தது, ஆம்…
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் முதல்வர் ஜெயலலிதா முன்னாள் முதல்வர் ஆனார்,
 
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரு சேர முன்னாள் முதல்வர்கள், கேப்டன் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர்…
பாராளுமன்றத்திற்கு திமுக அதிமுக ஆதரவு இல்லாமல் எவரும் செல்லமுடியாது என்ற மாயை உடைக்கப்பட்டு சென்ற பாராளுமன்ற தேர்தலில் 2 எம்பிக்களை அனுப்பினோம்,
 
மூன்றாவது அணி உருவாக காரணமே தேமுதிகவை மையமாக வைத்துதான்…
 
திமுக அதிமுக வேண்டாம் என்று நாம் உருவாக்கிய தனி இயக்கம் தேமுதிக…
 
அதே மனநிலையில் பெருவாரியான மக்கள் “ரெண்டு பேருமே வரக்கூடாது!” என்பதில் உறுதியாகியுள்ளனர்…
 
மாற்றத்திற்கான “நேரம்” இது தான், இது “மட்டும்” தான், மக்களுக்கான இயக்கம் மக்கள் நலனை காக்கும் இயக்கம் தேமுதிக தான்…
 
அரக்கர்களை அழிப்பது சுலபம் அல்லாததுதான், ஆனால் நம்மால் முடியாதது எதுவும் இல்லை…
 
நம்மால் முடியும்
நம்மால் மட்டுமே முடியும்…
‪#‎WeSupport_Vijayakanth‬ என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories