ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

*அதன் அடிப்படையில் பெரும்பாலான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 52122 கால் செய்தவுடன் 1 GB இலவச 4G டேட்டாவை கொடுத்துவிட்டு அடுத்த 10 நிமிடத்திலேயே தவறுதலாக அந்த டேட்டாவை அந்த நிறுவனம் எடுத்து கொ(ல்)ள்கிறதாம்.*

1 GB இலவச டேட்டா குறித்து ஏர்டெல் அனுப்பிய எஸ்எம்எஸ் தகவல் என கூறப்படுவதாவது :

Congrats! You have been credited with Free 1GB 4G data, valid for 28 days. Ensure you switch network settings to 4G/LTE to experience high-speed internet on India’s widest 4G network. To check balance, dial *121*2# Due to some technical issue, you were wrongly credited 1GB in your 4G DA. The same has been reversed.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வணிக ரீதியிலான காரணத்திற்காக பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் அவர்களது வணிகத்தை பெருக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறு அளித்து வருகிறதாம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஏர்டெல் நிறுவனம் கொடுத்து வரும் இடையூறு தொடர்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு. “எனது கைப்பேசி எண்ணுக்கு டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ளேன். எனவே வணிக ரீதியிலான காரணத்திற்காக உங்களது நிறுவனமும் கைப்பேசி வாயிலாக சட்டப்படி இடையூறு அளிக்க கூடாது” என பலர் கூறினாலும் ஏர்டெல் நிறுவனம் அதைக் கண்டு கொள்வதில்லையாம்.

கைப்பேசி இணைப்பு வழங்கியுள்ள எந்த ஒரு நிறுவனமும் வாடிக்கையாளர் எனும் முறையில் கூட டு நாட் டிஸ்டர்ப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்க சட்டத்தில் இடம் இல்லையாம்.

டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்கும் கைப்பேசி இனைப்பு வழங்கியுள்ள எந்த நிறுவனத்தின் மீதும் மேற்படி காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் மீது இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories