ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

*அதன் அடிப்படையில் பெரும்பாலான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 52122 கால் செய்தவுடன் 1 GB இலவச 4G டேட்டாவை கொடுத்துவிட்டு அடுத்த 10 நிமிடத்திலேயே தவறுதலாக அந்த டேட்டாவை அந்த நிறுவனம் எடுத்து கொ(ல்)ள்கிறதாம்.*

1 GB இலவச டேட்டா குறித்து ஏர்டெல் அனுப்பிய எஸ்எம்எஸ் தகவல் என கூறப்படுவதாவது :

Congrats! You have been credited with Free 1GB 4G data, valid for 28 days. Ensure you switch network settings to 4G/LTE to experience high-speed internet on India’s widest 4G network. To check balance, dial *121*2# Due to some technical issue, you were wrongly credited 1GB in your 4G DA. The same has been reversed.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வணிக ரீதியிலான காரணத்திற்காக பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் அவர்களது வணிகத்தை பெருக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறு அளித்து வருகிறதாம்.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

ஏர்டெல் நிறுவனம் கொடுத்து வரும் இடையூறு தொடர்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு. “எனது கைப்பேசி எண்ணுக்கு டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ளேன். எனவே வணிக ரீதியிலான காரணத்திற்காக உங்களது நிறுவனமும் கைப்பேசி வாயிலாக சட்டப்படி இடையூறு அளிக்க கூடாது” என பலர் கூறினாலும் ஏர்டெல் நிறுவனம் அதைக் கண்டு கொள்வதில்லையாம்.

கைப்பேசி இணைப்பு வழங்கியுள்ள எந்த ஒரு நிறுவனமும் வாடிக்கையாளர் எனும் முறையில் கூட டு நாட் டிஸ்டர்ப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்க சட்டத்தில் இடம் இல்லையாம்.

டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்கும் கைப்பேசி இனைப்பு வழங்கியுள்ள எந்த நிறுவனத்தின் மீதும் மேற்படி காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் மீது இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories